அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதன்படி புதுச்சேரியில் வருகிற 5-ந்தேதி த.வெ.க. சார்பில் விஜய் பங்கேற்கும் ரோடு ஷோ காலாப்பட்டு முதல் கன்னியக்க…
Read moreதிண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் பகுதியில் கனகசபை என்பவர் 40 ஆண்டு காலங்களுக்கும் மேலாக குடியிருந்து வரும் இடத்தை பழனி அறங்காவல் துறை ஜே.சி தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அறநிலைத்துறைக்…
Read moreஇலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் சமீபத்தில் வங்க கடலில் உருவான டிட்வா புயலும் சேர்ந்து கொண்டது. இதனால், கனமழையுடன் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வ…
Read moreகுலசேகரப்பட்டி ஊராட்சியில் ரூ.15.50 லட்சத்தில் 184 தெரு விளக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டது. கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், குலசேகரபட்டி ஊராட்சிக்குட்பட்ட செல்வவிநாயகர்புரம் வடக்கு, சமாதானபுரம், பாவூர்சத்திரம…
Read moreஇலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் சமீபத்தில் வங்க கடலில் உருவான டிட்வா புயலும் சேர்ந்து கொண்டது. இதனால், கனமழையுடன் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வ…
Read moreபிரபல யு டியூபரான சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது: பத்திரிகையாளராக என் பணியை தொடர முடியாமல் தமிழக போலீசார் இடையூறு செய்து வருகின்றனர். என்னைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. …
Read moreதிருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் ரெயில் பெட்டிகளை பழுது நீக்கும் பணி மற்றும் ஊட்டி மலை ரெயில் என்ஜின்கள் தயாரிக்கும் மற்றும் பழுது நீக்கும் பணிகள் உள்ளிட்ட முக்கிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த பணிமனைக்கு முத…
Read more19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி இந்திய கிரிக…
Read moreகர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் துருவகெரே மெயின் ரோட்டில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. கடந்த மாதம்(நவம்பர்) 27-ந் தேதி இரவில் அங்கு பணம் எடுக்க ஒரு நபர் வந்தார். பின்னர் திடீரென்று அவர், ஏ.டி.எம். எந்திர…
Read moreதமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகள…
Read moreஅமமுகவின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அக்கட்சியின் நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்றார். விழாவிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்து எடப்பாடி பழ…
Read moreசபரிமலை ஐப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி மண்டல சீசன் தொடங்கியது. அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி மாதம் 14-ந் தேதி மகர விளக்கு வழ…
Read moreஉலகப் பிரசித்தி பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில், 469ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்…
Read moreநெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அருகே உள்ள தருவை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா(வயது 28). இவருக்கும் பாலமுருகன்(வயது 32) என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக பாலமுருகனிடம் இருந்து பிரிந்த…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே கும்மங்குடியில் இரண்டு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் பஸ் டிரைவர், 9 பெண்கள் உட்பட 11 பேர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக பலியாயினர். மேலும் 40 பேர் பலத்த காயமுற்று அரசு மருத்துவமனையில் …
Read more
Social Plugin