பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகப் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.இந்நிலையில், அங்குள்ள ஹங்கு மாகாணத்தில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நள்ளிரவு திடீர் தாக்குதல் நட…
Read moreசின்னமனூர் அருகே வேப்பம்பட்டி பகுதியில், தொல்லியல் ஆய்வாளரும், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியருமான செல்வம், பழமையான நடுகற்கள் தொடர்பாக கள ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியில் 4 அரிய நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட…
Read moreநாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராகவும், ஆபாசமாகவும் பேசி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடப்பட்டு இருந்தது. அந்த வீடியோ பெங்களூருவில் வேகமாக பரவியது. ராகுல்காந்திக்கு எதிரான வீடியோவில் ஆபாச கருத்துகளையும் சிலர…
Read moreபுதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் ஆடித்திருவிழா விமரிசியாக நடைபெற்று வரும் நிலையில் இக்கோயிலில் தேரோட்டத் திருவிழா நேற்று தொடங்கிய நிலையில் இரண்டாவது நாளாக இன்று நிறைவடைந்தது. இரண்டாம் நா…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள மெதூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாவது வாரத்தை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் வார்த்தல் மற்றும் வாடை பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கட…
Read moreகோவையை உலுக்கிய கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு நிதி வசூல் செய்யப்பட்டது தொடர்பாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரின் இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஜூலை 30) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை உக்கடம…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் ஏளாவூர் ஊராட்சியில் ஓ எம் சி ஏ சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முதலாம் ஆண்டு மாவட்ட அளவி.லான மாபெரும் கைப்பந்து போட்டி நடைபெற்றது இந்தப் போட்டி 22 அணிகளாக பங்கு பெற்றது இதில் வெற்ற…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புகழ் பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலையம் உள்ளது. …
Read moreநாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிள்ளுக்குடி ஊராட்சி கீழத்தெரு பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்ற…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள. முசாபர் அவுலியா பெரிய தர்காவில் நடைபெற்று வந்த சந்தனக்கூடு திருவிழா, நேற்று இரவு நடைபெற்ற கொடியிறக்க நிகழ்வுடன் சிறப்பாக நிறைவடைந்தது. இப்பகுதிய…
Read moreநீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகா ரத்தை கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டம் நாடு தழுவிய மக்கள் இயக்கமாக வெடித்ததை …
Read moreகர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என 7,000-க்கும் மேற்பட்டோருக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தொழில்நுட்ப வளர்ச்சி, வாழ்க்கைமுறை மாற்றங்…
Read moreராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்லியம்மன் கோயிலின் 50-ஆம் ஆண்டு பொன்விழாவையொட்டி நடைபெற்ற திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டன…
Read moreநாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி பீடத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருவது வழக்கமாகும். அதன்படி ஆடிமாத பௌர்ணமியை முன்னிட்டு இம்மாதமும் …
Read moreமத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் அடங்கிய குழு தென்னிந்தியாவில் முகாமிட்டு தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களை குறிவைத்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி திருட்டு சம்பவத்தில் ஈட…
Read more
Social Plugin