• Breaking News

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் 6ம் ஆண்டு நினைவு நாள்..... ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குமாறு டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ அறிக்கை


    திரு­வள்­ளூர் கிழக்கு மாவட்ட செய­லா­ள­ல­ரும் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டி.ஜெ.கோவிந்­த­ரா­ஜன் விடுத்­துள்ள அறிக்கை:

    தமி­ழ­னத் தலை­வர் அவர்­கள் 5 முறை தமி­ழக முதல்­வ­ராக பொறுப்­பேற்று அடித்­தட்டு மக்­க­ளுக்­கும் விவ­சா­யி­ க­ளுக்­கும் ஏழை­க­ளுக்­கும் பல்­வேறு தரப்பு மக்­கள் பயன் பெறும் வகை­யில் சமுக நலத் திட்­டங்­களை நிறை­வேற்றி தந்­த­வர் தலை­வர் கலை­ஞர்.

    2008-ல் ஆண்டு பொது விநி­யோக திட்­டத்­தில் 1 கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வழங்­கும் திட்­டத்தை கொண்டு வந்­த­வர் தலை­வர் கலை­ஞர். 2009-ல் கலை­ஞர் காப்­பீட்டு திட்­டம் முலம் மருத்­து­வ­ம­னை­ க­ளில் எற்­ப­டும் செலவை அரசே ஏற்­கும் வகை­யில திட்­டம் வகுத்­த­வர் தலை­வர் கலை­ஞர். 

     முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் வரு­கிற ஆகஸ்ட் 07.08.2024 புதன்­கி­ழமை அன்று முத்­த­ழிழ் அறி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளுக்கு புக­ழஞ்­சலி செலுத்­தும் வித­மாக திரு­வள்­ளூர் கிழக்கு மாவட்­டத்­திற்க்கு உட்­பட்ட ஒன்­றிய நகர பேரூர். கிளை வார்டு தோறும் டாக்­டர் கலை­ஞர் அவர்­க­ளின் திரு­வு­ரு­வப்­ப­டத்­திற்கு மல­ரஞ்­சலி செலுத்­தி­யும் பொது­மக்­க­ளுக்கு மரக்­கன்­று­கள் வழங்­கி­யும் ஆத­ர­வற்­றோர் இல்­லங்­க­ளில் அறு­சுவை உணவு வழங்­கி­யும். தூய்மை பணி­யா­ளர்­க­ளுக்கு ஆடை­களை வழங்­கி­யும் டாக்­டர் கலை­ஞர் அவர்­க­ளின் புக­ழுக்கு பெருமை சேர்ப்­போம்.

    அது சம­யம் தலைமை செயற்­குழு உறுப்­பி­னர்­கள் மாநில மாவட்ட நிர்­வா­கி­கள் ஒன்­றிய நகர பேரூர் செய­லா­ளர்­கள் வார்டு கிளை செய­லா­ளர்­கள் பல்­வேறு அணி­க­ளின் மாவட்ட ஒன்­றிய நகர பேரூர் அமைப்­பா­ளர்­கள் துணை அமைப்­பா­ளர்­கள் வார்டு கிளை பேரூர் கிளை ஊர் கிளை உள்­ளாட்சி அமைப்பு பிர­தி­நி­தி­கள் உள்­ளிட்ட கழக இந்­நாள் முன்­னாள் நிர்­வா­கி­கள் டாக்­டர் கலை­ஞர் அவர்­க­ளின் ஆறாம் ஆண்டு நினைவு நாளில் தலை­வ­ரின் புக­ழுக்கு பெருமை சேர்க்­கும் வண்­ணம் மேற்­கண்ட நினைவு நாள் நிகழ்ச்­சி­யினை நடத்­திட வேண்­டு­மாய் அன்­பு­டன் கேட்­டுக்­கொள்­கி­றேன்.இவ்­வாறு அவர் அறிக்­கை­யில் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

    No comments