நம்பியூர் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில் மஹா அன்னாபிஷேகம் - MAKKAL NERAM

Breaking

Saturday, November 16, 2024

நம்பியூர் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில் மஹா அன்னாபிஷேகம்

 

ஈரோடு மாவட்டம் ,  நம்பியூர் அருகே உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில்  ஐப்பசி பௌர்ணமி மஹா அன்னாபிஷேகத்தை முன்னிட்டு  சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஐய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐய்யனாரை தரிசித்துச் சென்றனர் அதைத்தொடர்ந்து ஸ்ரீ ஐய்யனாருக்கு  அபிஷேகம் செய்த பிரசாதம், சர்க்கரை பொங்கல் மற்றும் அன்னதானம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை ஸ்ரீ ஐய்யனார் கோவில் தர்மகர்த்தா லோகு  செய்திருந்தார்.

ஈரோடு மாவட்ட செய்தியாளர் சிவன்மூர்த்தி

No comments:

Post a Comment