• Breaking News

    கோபிசெட்டிபாளையம் முழுமைத் திட்ட அறிக்கையினை தயாரிக்க கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது

     


    ஈரோடு மாவட்டம், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் சார்பில் கோபிசெட்டிபாளையம் முழுமைத் திட்ட அறிக்கையினை தயாரிக்க கருத்து கேட்புக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட அனைத்து துறை அலுவலர்கள்,கோபி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜி.சீனிவாசன் ,  கோபி நகர் மன்றத் தலைவர் என்.ஆர்.நாகராஜ் , கோபி நகராட்சி ஆணையாளர் டி.வி.சுபாஷினி ,  நகரமைப்பு அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். 

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சிவன் மூர்த்தி

    No comments