மக்கள் முரசு கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் ஹார்வி ரோடு சிட்கோ வில் உள்ள பிருந்தாவன் ஓட்டலில் திருப்பூர் மாவட்ட செயலாளர் பாக்யராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில இணை செயலாளர் எம் . விஸ்வநாத் பிரபு , மாவட்ட மகளிரணி அமைப்பாளர் என்.பிரேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.எம். தேவன் சிறப்புரையாற்றினார். அதனை ,தொடர்ந்து மாநில பொது செயலாளர் கே.விஜய் பிரபாகரன், மாநில துணைச் செயலாளர் டி.கே.ராஜ்குமார் , வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் எம் . செய்யது அபுதாஹிர் ஆகியோர் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.கட்சியில் புதிதாக உறுப்பினர்கள் இணைந்தனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment