பெருமுகை ஊராட்சி, ஏரங்காட்டூர் பகுதியில் தார் சாலை அமைக்க அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்


ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி  , தூ.நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் , பெருமுகை ஊராட்சி , எரங்காட்டுர் பகுதியில்அந்தியூர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 13.91 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்திட அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய  பொருளாளர்  கார்த்திகேயன் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  பிரகாஷ்  மற்றும் திமுக நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments