ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , தூ.நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் , பெருமுகை ஊராட்சி , எரங்காட்டுர் பகுதியில்அந்தியூர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 13.91 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்திட அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் கார்த்திகேயன் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
0 Comments