தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அம்மாசமுத்திரத்தை சேர்ந்தவர் முருகானந்தம். அவருடைய மகன் சரவணக்குமார் (வயது 27). 9-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், திருப்பூரில் உள்ள வெல்டிக் பட்டறையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். மேலும்,…
Read moreதிருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் கரூர் தேசிய நெடுஞ்சாலை காவல்துறை சோதனைச்சாவடி அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சால…
Read moreதிருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). தனியார் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு, திருப்பூர் மாநகரில் பிளஸ்-1 படிக்கும் பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவி…
Read moreதிருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவினாசி எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை …
Read moreதிருப்பூர் மாவட்டம் அருகே உள்ள பெருமாநல்லூர் பகுதியில் இன்று அதிகாலை கோர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. பெங்களூருவில் இருந்து கேரளாவில் உள்ள சபரிமலைக்குச் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த லாரிய…
Read moreதிருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை அடுத்த மேட்டுப்பாளையம் கிராமம் வரக்காளிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் ஈஸ்வரமூர்த்தி (வயது 41). இவரது மனைவி பாலாமணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஈஸ்வரமூர்த்தி, பெங்களூருவில…
Read moreதிருப்பூர் மாநகரம் பனியன் தொழில் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியாக இருக்கிறது. நகரின் மத்திய பிரதான பகுதியான திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாலியல் தொழில் கும்…
Read moreதிருப்பூர் கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. தொழில் அதிபர். அவருடைய மனைவி சுகந்தி. இவர்களது மகள் பிரீத்தி (வயது 26). இவருக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த என்ஜினீயரான சதீஸ்வர் (30) என்பவருக்கும்…
Read moreதிருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மகேந்திரன். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான இவருக்கு சொந்தமான தோட்டம், உடுமலை அருகே சிக்கனூத்து கிராமத்தில் உள்ளது. அந்த தோட்டத்தில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந…
Read moreதிருப்பூர் மாவட்டத்தில் ரிதன்யா என்ற பெண் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய ஆடியோக்கள் பெரும் பரபரப்…
Read moreகடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன் (42). இவர் திருப்பூரில் தங்கி எலெக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறார். இவர் பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு எலெக்ட்ரிக்கல் தொடர்பாக வேலை செய்ய வந்தார். அப்போது அவருக்கும், அந்த வீ…
Read moreதிருப்பூர் மாவட்டம் கல்லூரி சாலை எம்.ஜி.ஆர் நகரில் சாயாதேவி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தகர கொட்டகைகளில் வட மாநிலத் தொழிலாளர்கள், பிற மாவட்ட தொழிலாளர்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள 4 சிலிண்டர்கள் அடுத்தட…
Read moreதிருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. தொழில் அதிபரான இவர் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும் கைகாட்டிபுதூர் ஜெயம்கார்டன் பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி-சி…
Read moreதிருப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 படிக்கும் மாணவிகள் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் குழு ஆரம்பித்து சமூக வலைத்தளங்களில் தாங்கள் தான் கெத்து என்ற பாணியில் பதிவுகளை போட்டு வந்துள்ளனர். அதே நேரம் திர…
Read moreதிருப்பூர் மாவட்டத்தைசேர்ந்தவர் செந்தில்பிரபு(36).மென்பொருள் பொறியாளர். தந்தை கருப்பசாமி. இவருக்கு சொந்தமாக கோவை மாவட்டம் நீலம்பூர் கிராமம் முதலிபாளையம் பகுதியில் 99 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் நடுவே மின்கம்பம் இருந்தது…
Read moreகண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கவிழ…
Read moreதிருப்பூர் ரெயில் நிலையம் அருகே தண்ட வாளத்தில் இன்று காலை ஒரு குழந்தையும், பெண்ணும் இறந்து கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு பெ…
Read moreதிருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த சேர்வகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ஆனந்தி. இவருக்கு 8ம் வகுப்பு படிக்கும் 13 வயதான தீக்ஷனா என்ற மகள் உள்ளார். இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் இன்று அதிகாலை 3 மணிக்கு …
Read moreதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவர் உடல்நலக்…
Read moreதிருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவுக்குட்பட்ட கே.அய்யம்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ரேவதி,44. இவரிடம் சொத்து மதிப்பு சான்றிதழ் வேண்டி பல்லடம் ஊராட்சி ஒன்றி ய அலுவலக ஒப்பந்ததாரர் கதிர்வேல் என்பவர் விண்ணப…
Read more
Social Plugin