• Breaking News

    Showing posts with label திருப்பூர் மாவட்டம். Show all posts
    Showing posts with label திருப்பூர் மாவட்டம். Show all posts

    திருப்பூர்: குடும்ப பிரச்சினை.... 4 வயது மகனுடன் ரெயில் முன்பு பாய்ந்து தாய் தற்கொலை

    June 02, 2025 0

      திருப்பூர் ரெயில் நிலையம் அருகே தண்ட வாளத்தில் இன்று காலை ஒரு குழந்தையும், பெண்ணும் இறந்து கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல...

    தாராபுரம் அருகே பாலம் கட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்து தம்பதி பரிதாப பலி

    May 04, 2025 0

      திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த சேர்வகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ஆனந்தி. இவருக்கு 8ம் வகுப்பு படிக்கும் 13 ...

    பல்லடம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் இருவர் பலி

    April 11, 2025 0

      திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை...

    பல்லடம்: சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம்..... வி.ஏ.ஓ கைது

    March 21, 2025 0

      திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவுக்குட்பட்ட கே.அய்யம்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ரேவதி,44. இவரிடம் சொத்து மதிப...

    திருப்பூர்: பன்னில் ‘பல்’ இருந்ததால் அதிர்ச்சி.... பேக்கரியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

    March 21, 2025 0

      திருப்பூர் காங்கயம் சாலை பகுதியில் பேக்கரி ஒன்று உள்ளது. இந்த பேக்கரியில் கடந்த 18-ம் தேதி பெண் வாடிக்கையாளர் ஒருவர், தனது குழந்தைகளுக்கு ...

    அவிநாசி அருகே வயதான விவசாய தம்பதியர் அடித்துக் கொலை

    March 13, 2025 0

      திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சப்பாளையம் சாலை பெரிய தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (82). இவரது மனைவி பருவதம்(75). வ...

    ஹிந்தி திணிப்பை கண்டுபிடித்தால் ரூ.99 லட்சம் பரிசு..... போஸ்டர் ஒட்டிய பாஜக

    March 09, 2025 0

      தமிழக பா.ஜ., சார்பில், புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. வீடு, வீடாகச் சென்று மக்களை சந்தித்து, இதுகு...

    திருப்பூர்: கொலையில் முடிந்த குடிமகன்களின் அட்டகாசம்

    March 05, 2025 0

      உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் சுரேந்தர் சிங் (22), விவேக் (22). நண்பர்களான இருவரும், திருப்பூர் சேரன் நகரில் தனியே அறை எடுத்து தங்கி, பனி...

    திருப்பூர்: விபத்தில் இறந்த நர்ஸ்.... அதிர்ச்சியில் பெண் மருத்துவரும் மாரடைப்பால் உயிரிழப்பு

    February 18, 2025 0

      உடுமலை அருகே சாலை விபத்தில் செவிலியர் உயிரிழந்த தகவல் கேட்டு, அதிர்ச்சியில் பெண் மருத்துவரும் உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலை அரு...

    காதல் மனைவி தற்கொலை.... சில மணி நேரத்தில் கணவனும் தற்கொலை.... ஆதரவற்று தவிக்கும் 2 குழந்தைகள்

    February 09, 2025 0

      திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கே கிருஷ்ணாபுரத்தில் செல்வராஜ்  அபிநயா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் அபிநயா நேற்று  திடீரென வீட்...

    வாட்சப்பில் வந்த மெசேஜ்..... ரூ. 7.44 லட்சத்தை இழந்த நிதி நிறுவன உரிமையாளர்

    December 25, 2024 0

      திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நி...

    உடுமலை அருகே பள்ளி மாணவி உட்பட 3 பேர் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு

    December 21, 2024 0

      திருப்பூர் மாவட்டம் குறிச்சி கோட்டையை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி தர்சனா, 3 நாட்களுக்கு முன்பு மாயமானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரது ...

    திருப்பூரில் கடையடைப்பு போராட்டம்..... ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு......

    December 19, 2024 0

      சொத்து வரி உயர்வு, கடை வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., ஆகியவற்றை கண்டித்து, திருப்பூர் அனைத்து வணிகர் சங்கங்கள் பேரவை சார்பில், நேற்று கடைய...

    அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு..... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    December 13, 2024 0

      திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் நீர் நிரம்பி உள்ளது. அணையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது...

    அரசு பேருந்து டிரைவர் மடியில் அமர்ந்து 'குடிமகன்' அட்டகாசம்

    October 24, 2024 0

      கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ், 21ம் தேதி இரவு வந்து கொண்டிருந்தது. பஸ்சை, கோவையைச் சேர்ந்த ரகுராம், 39, என்பவர் ஓட்டி வந்தார...

    திருப்பூர் அருகே கும்மியாட்டத்தில் மாஸ் காட்டிய தமிழிசை சௌந்தரராஜன்

    October 20, 2024 0

      திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று நடனமாடினார். ...

    மளிகை கடையில் போதை சாக்லேட் விற்பனை..... வடக்கு வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்.....

    October 09, 2024 0

      திருப்பூர் மாவட்டத்தில் சித்தப்பழம் பிரிவு பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். அவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார்.அவர் வட மாநில ந...

    மாணவர்களை காப்பாற்றிவிட்டு திடீர் நெஞ்சுவலியால் உயிரிழந்த ஓட்டுநர்

    July 25, 2024 0

      திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த மலையப்பன் என்பவர் தனியார் பள்ளி வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். வழக்கம் போல இவர் இன்று...

    சேர்ந்து வாழ மறுத்த மனைவியை குத்திக்கொலை செய்த கணவன்

    July 23, 2024 0

      திருச்சி இடையாத்திமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அங்குசாமி மகன் சிவக்குமார் (வயது 39), பெயிண்டர். இவருக்கும், சமயபுரம் மருதூரை சேர்ந்த ந...