பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 48). இவர் சொந்தமாக நெல் அறுவடை செய்யும் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு ரேவதி, உமா என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதி…
Read moreபெரம்பலூர் அருகே ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இளைஞர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொண்டமாந்துறை கிராமத்தில் ரஞ்சித்(30 வயது), தினேஷ்(28 வயது) என்ற இளைஞர்கள் சட்டவிரோதம…
Read moreபெரம்பலூர் மாவட்டத்தில் பாரதிய மஸ்தூர் சங்க 70வது ஸ்தாபன ( துவக்க நாள்) விழாவை முன்னிட்டு சுமார் ஏழு இடங்களில் கொடியேற்று விழா நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் சிவராஜ் தலைமையில் நடைபெற்றது. முதலில் மாவட்ட அலுவலகத்தில் முதல் கொடியேற்றி …
Read moreபெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூர் கிராமம், பெரம்பலூர் சர்க்கரை ஆலை முன்பு பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் சார்பில், சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமையில், BMS ( பாரதிய மஸ்தூர் சங்கம்)மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிக…
Read moreபெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதர்மராஜா ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலய தீ மிதி திருவிழா மற்றும் ஊரணி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதனைத்தொடர்ந்து திருவ…
Read moreஅரசு போக்குவரத்து கழக பணிமனை வாயில் முன்பு,அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் சங்கத்தின் கிளைச் செயலாளர் அறிவழகன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடங்க வேண்…
Read moreபெரம்பலூர் மாவட்டம் நெற்குணம் கிராமத்தில் மனவளக்கலை மன்றத்தின் சார்பில் இலவச யோகா பயிற்சிகள் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் இன்று சுற்றுபுற சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி தவ மையத்தின் பொறுப்பாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இத…
Read moreபெரம்பலூர் மாவட்டம், எசனை கிராமத்தை சேர்ந்தவர் சுஜாதா இவர் ஓபிஎஸ் அணி மாவட்ட மகளிரணி செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் பெரம்பலூர் மாவட்டம், தொண்டபாடி கிராமத்தை சேர்ந்த சாந்தி என்பவரிடம் தனதுவீட்டை விற்பதாக கூறி ரூ. 4…
Read moreபெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் கிராமத்தில் மிகவும் புகழ்பெற்ற மதுரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. தற்போது சித்திரை மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று. விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்ச…
Read moreபெரம்பலூரில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாநில துணைத்தலைவர் மணிவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பாக அழைப்பாளராக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் தங்கராஜ் கலந்துகொண்டு புதிய…
Read moreதிருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில்,பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை பகுதியில் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த சுங்கச்சாவடியில், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி திமுக கொடி கட்டி …
Read moreபெரம்பலூரில் பைக்கில் சென்ற தம்பதியை வழிமறித்து மர்ம நபர்கள் வெட்டியதில் கணவன் கண்முன்னே மனைவி துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரில் ராஜ்குமார் - பிரவீனா தம்பதி பைக்கில் பெரம்பலூர் நெடுஞ்சாலை…
Read moreபெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள சோளகாட்டில் அடையாளம் தெரியாத 25 வயது இளைஞர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடலை கைப்பற்றிய பெரம்பலூர் நகர போலீசார் பிரேதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள…
Read more
Social Plugin