திருப்பத்தூரில் நாளை நடைபெறும் இலங்கை முன்னாள் மந்திரி ஆறுமுகம் தொண்டைமானின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக, இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று காலை விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து…
Read moreமதுரை மாநகர் விளக்குத்தூண் பகுதியில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தளவாய் தெரு பகுதியில் சாலையோரத்தில் ஒரு மூடை கிடந்தது. இதனை அந்த பகுதியை சேர்ந்த செல்வமாலினி (வயது 46) என்பவர்…
Read moreவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெமிலா (வயது 65). இவர் தனது 2 பேரக்குழந்தைகளுடன் மதுரைக்கு வந்தார். இந்தநிலையில் மதுரையில் உள்ள கண் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்று விட்டு ஊருக்கு செல்ல புறப்பட்டபோது, மதுரை…
Read moreகடந்த 2019-ம் ஆண்டு, மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த ஜெயாவின் மூத்த மகன் முத்து கார்த்திக்(வயது 17), என்ற சிறுவனை குற்றவழக்கு தொடர்பான விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அந்த விசாரணையின்போ…
Read moreமதுரை மேலூர் மெயின் ரோடு அருகே ஒத்தக்கடை பகுதியில் ஐகோர்ட்டு மதுரை கிளை அமைந்துள்ளது. தென் மாவட்டங்களின் முக்கிய கோர்ட்டாக இது உள்ளது. இந்நிலையில், ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளளது. ஐகோர்ட…
Read moreமதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கெஞ்சம்பட்டியை சேர்ந்தவர் சங்கிலி முருகன். இவர் டி.குன்னத்தூரில் கிராம தலையாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சோனியா (வயது 34). இவர் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளத்தில் …
Read moreமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கானூரணியில் அரசு ஐ.டி.ஐ. மாணவர் விடுதியில், மாணவர்கள் சிலர் விடுதியில் இருந்த சக மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் 3 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து …
Read moreமதுரை ஆதின மடத்தில் தம்பிரான இருந்த ஸ்ரீமத் விஷ்வலிங்கம் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் மதுரை மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை கொடுத்தார். அதில் ஸ்ரீமத் விஷ்வலிங்கம் தம்பிரான் என்பவர் 2018 ஜூலை மாதம் முதல் 292 வது …
Read moreமதுரை செல்லூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கணவர், மாமனார் மற்றும் மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து…
Read moreமதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 21, தும்பை பட்டி ராகவி 24, என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். ராகவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் வாகன விபத்தில் இறந்து விட்டார். கணவரை இழந்த ராகவியை அவரை…
Read moreமதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மாநகராட்சி பில் கலெக்டர், வருவாய் உதவியாளர், முன்னாள் உதவி கமிஷனர் என 13 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட…
Read moreமதுரை அருகே பிரசித்தி பெற்ற அழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை மற்றும் ஆடிப்பெருந்திருவிழா ஆகிய திருவிழாக்கள் முக்கியமானவை. இதில் ஆடித்திருவிழாவில் கள்ளழகர் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடி விழா…
Read moreமதுரை திருமங்கலம் அருகே உள்ள பொன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. கூலித்தொழிலாளி. இவருடைய மகள் பாண்டிச் செல்வி (வயது 24). பட்டதாரி. தற்போது திருமங்கலம் அண்ணா நகர் பகுதியில் கருப்பையா குடும்பத்துடன் வசித்து வருகின்றார். …
Read moreமதுரை மாநகராட்சி கமிஷனராக தினேஷ்குமார் பணியாற்றியபோது வரி வசூல் தொடர்பாக திடீர் ஆய்வு நடத்தினார். இதில், 2022-2023-ம் ஆண்டுகளில் ரூ.150 கோடி வரை வரி வசூலில் மோசடி செய்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார்கள் எழுந்தன.…
Read moreமதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வணிக வளாகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரியைவிட குறைந்த அளவிலான வரி விதிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், ரூ.150 கோடி மாநகராட்சிக்கு வ…
Read moreமதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாகன நிறுத்தத்தில் சட்டவிரோதமாக ஹவாலா பணத்தை ஒரு கும்பல் காரில் வைத்து கை மாற்றுவதாக விளக்குத்தூண் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சங…
Read moreமுருகப்பெருமான் அருளாட்சி புரியும் அறுபடை வீடுகளில் முதல்படை வீடு கொண்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (திங்கட்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி ரூ.2 கோடியே 36 லட்சத்தில் 20…
Read moreதமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் மதுரை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மாவட்ட தலைவர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநிலத்தலைவர் எஸ்.சரவணன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.இவ்விழாவில் சிறப்பு அ…
Read moreஅதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது மதுரை அருகே தாக்குதலுக்கு உள்ளான வீ.சத்திரப்பட்டி காவல் நிலையத்தை ஆர்பி உதயகுமார் இன்று தன்னுடைய ஆதரவாளர்களுடன் பார்ப்பதற்காக சென்றா…
Read moreமதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , இன்று மாலை நடைபெறும் ரோடுஷோ நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் கலந்து கொள்கிறார். இதற்காக அவனியாபுரம் வெள்ளக்கல், ஜெயவிலாஸ் சந்திப்பு, ஜீவா நகர் சந்திப்பு, டி.வி.எஸ். ப…
Read more
Social Plugin