சென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ் மீது மற்றொரு ஆம்னி பஸ் மோதியது. இந்த கோர விபத்தில் 3 பயணிகள் பலியாகினர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். மதுரை கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில்…
Read moreமதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் பிரசன்ன வெங்கடேஷ் (வயது 26). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு வருகிற 28-ந்தேதி திருமணம் நடக்க இருந்…
Read moreமதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் கலையரசி (19 வயது). இவர், மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கலையரசி உடல் எடையை குறைப்பது தொடர்பாக யூடியூப்பில…
Read moreமதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று சுமார் 55 பயணிகளை ஏற்றிக்கொண்டு பழனி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஓட்டுநர் சுப்புராஜ் என்பவர் இயக்கி வந்தார். அந்த பேருந்தானது, மதுரை மாவ…
Read moreஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேடு, அலங்காநல்லூரில் உலகப்புகழ் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, பாலமேட்டில் வருகிற 16-ந் தேதியும், அலங்காநல்லூரில் 17-ந் தேதியு…
Read moreதிருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. இந்த தர்காவில் வரும் 6ம் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சந்தனக்கூடு…
Read moreமதுரை ரெயில் நிலையம் எதிரே உள்ள ஒரு கட்டிடத்தின் 2-வது தளத்தில் எல்.ஐ.சி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் 50 பேர் பணியாற்றி வருகின்றனர். எல்.ஐ.சி.க்கான புதிய பாலிசி இன்று (வியாழக்கிழமை) அறிமுகப்படுத்த இருப்பதாகவ…
Read moreதிருப்பத்தூரில் நாளை நடைபெறும் இலங்கை முன்னாள் மந்திரி ஆறுமுகம் தொண்டைமானின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக, இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று காலை விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து…
Read moreமதுரை மாநகர் விளக்குத்தூண் பகுதியில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தளவாய் தெரு பகுதியில் சாலையோரத்தில் ஒரு மூடை கிடந்தது. இதனை அந்த பகுதியை சேர்ந்த செல்வமாலினி (வயது 46) என்பவர்…
Read moreவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெமிலா (வயது 65). இவர் தனது 2 பேரக்குழந்தைகளுடன் மதுரைக்கு வந்தார். இந்தநிலையில் மதுரையில் உள்ள கண் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்று விட்டு ஊருக்கு செல்ல புறப்பட்டபோது, மதுரை…
Read moreகடந்த 2019-ம் ஆண்டு, மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த ஜெயாவின் மூத்த மகன் முத்து கார்த்திக்(வயது 17), என்ற சிறுவனை குற்றவழக்கு தொடர்பான விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அந்த விசாரணையின்போ…
Read moreமதுரை மேலூர் மெயின் ரோடு அருகே ஒத்தக்கடை பகுதியில் ஐகோர்ட்டு மதுரை கிளை அமைந்துள்ளது. தென் மாவட்டங்களின் முக்கிய கோர்ட்டாக இது உள்ளது. இந்நிலையில், ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளளது. ஐகோர்ட…
Read moreமதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கெஞ்சம்பட்டியை சேர்ந்தவர் சங்கிலி முருகன். இவர் டி.குன்னத்தூரில் கிராம தலையாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சோனியா (வயது 34). இவர் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளத்தில் …
Read moreமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கானூரணியில் அரசு ஐ.டி.ஐ. மாணவர் விடுதியில், மாணவர்கள் சிலர் விடுதியில் இருந்த சக மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் 3 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து …
Read moreமதுரை ஆதின மடத்தில் தம்பிரான இருந்த ஸ்ரீமத் விஷ்வலிங்கம் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் மதுரை மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை கொடுத்தார். அதில் ஸ்ரீமத் விஷ்வலிங்கம் தம்பிரான் என்பவர் 2018 ஜூலை மாதம் முதல் 292 வது …
Read moreமதுரை செல்லூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கணவர், மாமனார் மற்றும் மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து…
Read moreமதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 21, தும்பை பட்டி ராகவி 24, என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். ராகவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் வாகன விபத்தில் இறந்து விட்டார். கணவரை இழந்த ராகவியை அவரை…
Read moreமதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மாநகராட்சி பில் கலெக்டர், வருவாய் உதவியாளர், முன்னாள் உதவி கமிஷனர் என 13 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட…
Read moreமதுரை அருகே பிரசித்தி பெற்ற அழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை மற்றும் ஆடிப்பெருந்திருவிழா ஆகிய திருவிழாக்கள் முக்கியமானவை. இதில் ஆடித்திருவிழாவில் கள்ளழகர் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடி விழா…
Read moreமதுரை திருமங்கலம் அருகே உள்ள பொன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. கூலித்தொழிலாளி. இவருடைய மகள் பாண்டிச் செல்வி (வயது 24). பட்டதாரி. தற்போது திருமங்கலம் அண்ணா நகர் பகுதியில் கருப்பையா குடும்பத்துடன் வசித்து வருகின்றார். …
Read more
Social Plugin