தமிழகத்தில் ஒருபுறம் கத்தரி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மறுபுறம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையில் 2-வது நாளாக கோடை மழை பெய்து வருகிறது. கோரிப்பாளையத்தி…
Read moreமதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு விமலா என்ற மனைவியும், இரண்டு வயது பெண் குழந்தையும், இரண்டு மாத பெண் குழந்தையும் உள்ளது. விமலாவின் தாயார் போதுமணி (57). இன்று மதுரை…
Read moreமதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று மாலையில் நடைபெற்ற 2-வது நாள் திருவிழாவில் கள்ளழகர் பெருமாள் சர்வ அலங்காரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் பக்தர்களுக்…
Read moreமதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாடுகளுக்கு அடிக்கடி வேலைக்கு சென்று விட்டு வருவது வழக்கம். இவர் உள்ளூரிலும் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு 9 மணி அளவில் கீழவளவு பேர…
Read moreமதுரை சித்திரை திருவிழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். இந்த நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்…
Read moreதமிழ் சினிமாவின் பிரபல நடிகர் தனுஷ், சிறுவயதில் தொலைந்து போன தனது மகன் என்று மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் திடீரென உரிமை கொண்டாடினார். தனது மனைவி மீனாட்சியுடன் சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத…
Read moreமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. அன்றைய தினத்தில் இருந்த…
Read moreமதுரை, திருமங்கலத்தில் இன்று காலை கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பெரும் துயரமான செய்தி வெளியாகியுள்ளது. சாலையில் குறுக்கே வந்த பைக் மீது மோதிய போது, கார் கவிழ்ந்ததாக முதல்கட்ட தகவல…
Read moreமதுரை பெருங்குடி அருகே உள்ள பெரிய ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஈசுவரன். இவருடைய மகள் மகேசுவரி (வயது 25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சுந்தரமூர்த்தி (31) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தத…
Read moreஉலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபோகம் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 23 வரை நடைபெற உள்ளது. திருக்கல்யாணம் ஏப்ரல் 21ஆம் தேதி காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெற உள்ளது. இதில் 500 ரூபாய், 20…
Read moreமதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பா.ஜ.க. நிர்வாகி சக்திவேல் என்பவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சக்திவேலின் தனிப்பட்ட மோதல் காரணமாக கொலை சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையி…
Read moreமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரைச் சேர்ந்தவர் பால்சாமி மனைவி காசம்மாள். விவசாய கூலி தொழிலாளியான இவர் 'கடைசி விவசாயி' திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நல்லாண்டிக்கு தங்கையாகவும், நடிகர் விஜய் சேதுபதிக்கு அத்தையா…
Read moreதமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வித…
Read moreமதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கான அறங்காவலர்கள் குழு நியமிப்பது தொடர்பாக இந்து அறநிலையத்துறை ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு 5 புதிய அறங்காவலர் உறுப்பினர்களை நியமித்து அண்மையில் இந்து சமய அறநிலை…
Read moreமதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மொத்தம் 10 சுற்றுகள் நடந்தது. இந்தப் போட்டியில் அதிக எண்ணிக்கையில், 14 காளைகளை அடக்கி மதுரை பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபாகர் சிறந்த மாடுபிடி வீரர் பரிசு பெற்றார். இவருக்கு முதல்வர் …
Read moreபொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றவை. இதன்படி நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இதைத் தொடர்ந்து…
Read moreபொங்கல் பண்டிகை வந்துவிட்டாலே, மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப்போட்டிகள்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். தமிழர்களுடைய வீரத்தை நிரூபிக்கும் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு மதுரையில் அவனியாபுரத்தில் தான் பொங்கல் …
Read moreதமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக …
Read moreதமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாக கருதப்படுகின்றன. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாது தமிழகம் முழு…
Read moreமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் சுமார் 66 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதான பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு…
Read more
Social Plugin