17-வது ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் கடந்த 8-ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை வீழ்த்தியது.இந்த ஆட்டத்தில் லக்னோ நிர்ணயித்த 166 ரன்கள் இலக்கை அபிஷேக்…
Read moreஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கர்ரண் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங்…
Read moreஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம்ப…
Read moreஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் லக்னோ அணியின் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் விளையாட இருக்கிறார். இவர் 2 போட்டிகளில் விளையாடி அபாரமாக பந்து வீசினார். இவருடைய பந்துவீச…
Read moreசன்ரைசர்ஸ் ஹைதராபாத் உரிமையாளர் கலாநிதி மாறன் சன் ரைஸ் ஹைதராபாத் இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான SUN குழுமத்தின் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. SUN குழு முக்கியமாக பொழுதுபோக்கு மற்றும் ஊடக வணிகத்தி…
Read more10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ…
Read more10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமைய…
Read moreஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனுமான சூர்யகுமார் யாதவ் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய…
Read moreஐ.பி.எல்.-ல் 5 பட்டங்கள் வென்று சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை சறுக்கலுடன் தொடங்கி உள்ளது. இதனையடுத்து மும்பை அணி தனது 4-வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன…
Read moreஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள சட்வா பாலத்தின் கீழ் இருந்து பிளாஸ்டிக் சாக்கில் அடைக்கப்பட்ட ஒரு சடலத்தை போலீஸார் நேற்று மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் பிரசாந்த் குமார் சின்ஹா எ…
Read moreஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்,…
Read moreசென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் 6-வது சாஸ்திரா சர்வதேச ரேபிட் செஸ் போட்டி நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுதினமும் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாட…
Read moreஐபிஎல் 17வது சீசன் மார்ச் 22இல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே ஆர்சிபி அணிகள் மோத உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9:30 மணி முதல் தொடங்கும் என்றும் டிக்கெட்டுகளை Paytm Insider, C…
Read moreஇந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்…
Read moreஇந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாம…
Read moreஇந்தாண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டித் தொடர், வரும் ஜூன் 9 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரை, அமெரிக்காவும் மேற்கிந்திய தீவுகள் இணைந்து நடத்துகின்றன. இதில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி, வரும் ஜூன் …
Read moreகுஜராத் அணியால் ₹3.60 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் ராபின் மின்ஸ் பைக் விபத்தில் சிக்கியிருக்கிறார். பழங்குடியின வீரரான இவர், இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை. விக்கெட் கீப்பராக மின்ஸை களம் இறக்…
Read moreஇந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடது கணுக்கால் காயம் காரணமாக விளையாடவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்…
Read moreஇந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிக…
Read moreநவீன கிரிக்கெட்டில் ஹீரோவாக உருவெடுத்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதம், சதம் மற்றும் 150 ரன்களை அடித்த வீரர் என்ற 3 உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர். எதிரணி பந்து வீச்…
Read more
Social Plugin