சென்னை அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே காயத்துடன் விளையாடியது குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் அஸ்வின் கடும் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.சென்னை அணி நேற்று ஐதராபாத்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு …
Read moreஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். போட்டிகளுக்கு இடையே இடைவெளியில் அவர் சிட்னி சென்றார்.சிட்னியில் மது அருந்திவிட்டு வ…
Read moreஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் தொடங்குகிறது. இதை யொட்டி ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை), ஹர்திக் பாண்ட்யா (மும்பை), ரிஷப் பண்ட் (லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (பஞ்சாப்), ரஜத் படிதார் (பெங்களூரு), ரஹானே (கொல்கத்தா) உள்பட இந்த …
Read more10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்ட ன…
Read moreகிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டித் தொடர் மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் 20 போட்டிகளுக்கான ஐ.பி.எல்.…
Read moreஐக்கிய அரபு அமீரக(யுஏஇ) அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஹூர் கான், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குறித்து பரபரப்பான தகவலை பகிர்ந்துள்ளார்.பந்துவீச்சு ஆக்சனை மாற்றாமல் ஸ்லோ பந்துகளை எப்படி வீசுவது என்பதை தான…
Read moreடி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அபார வெற்றி பெற்றதுடன், சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் முக்கிய பங்களிப்பை அள…
Read moreடி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று இலங்கையின் பல்லேகல்லேவில் நடைபெறவிருந்த போட்டியில் அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகள் மோத இருந்தன. இந்த நிலையில், போட்டி நடைபெறும் மைதானத்தில் தொடர…
Read moreஇந்தியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அமெரிக்க கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க கிரிக்கெட் அணியின் இந்திய வம்சாவளி வீரர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். …
Read more20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கொழும்பில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வீழ்த் திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசர…
Read moreடி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்காவை இன்று எதிர்கொள்கிறது. போட்டிகள் இந்தியாவில் அகமதாபாத், மும்பை, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களிலும், இலங்கையின் பல்லேகல்லே…
Read more20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணியுடனான லீக் ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் அணி முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான…
Read more20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 'சி' பிரிவில் வங்காளதேச அணி இடம் பிடித்து இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங…
Read moreவங்கதேசத்திற்கு ஆதரவாக டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிப்பதாக எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) எச்சரித்துள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால் பாகிஸ்தானை சர்வதேச கி…
Read moreடி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 7-ம் தேதி துவங்கி மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றப்போகும் அ…
Read moreவங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட் டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாத…
Read moreஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியில், வேலூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 23 வயது சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா அசோக் இடம்பெற்றுள்ளது தமிழக ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள…
Read moreவங்காளதேசத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அடித்துக் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தியாவில் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன. இந்த எதிர்ப்புகளின் காரணமாக, வங்காளதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மானை ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்கக் கூடாது…
Read moreதமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டன…
Read moreஉலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் (BWF) விளையாட்டு வீரர்கள் கமிஷனின் தலைவராக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 2026-ம் ஆண்டு முதல் 2029-ம் ஆண்டு வரை பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
Read more
Social Plugin