காஷ்மீரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனால், ஆக்கிரமிப்பு நிலங்களில் வசிக்கும் மக்கள், வீடுகளை இழந்து தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்…
Read moreநடிகையும், மாடலுமான ஆத்மிகா குறும்படத்தில் நடித்து பின் சினிமாவுக்கு வந்தவர். இசையமைப்பாளும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி நடித்த மீசய முறுக்கு படம் மூலம் அறிமுகமானார். ஆனால், இவருக்கு அதிக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. க…
Read moreபெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, 14-வது சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 17-ந் தேதி வரை 5 …
Read moreமேஷம் ராசிபலன் இன்று, நீங்கள் ஏதாவது முயற்சிசெய்து சில சூழ்நிலைகளை சந்திக்க தைரியமாக இருங்கள். சிரமங்களை நிர்வகிக்க, உங்களுக்கு எவ்வொரு பதிலும் தேவையில்லை. கவனத்தோடு இருங்கள். நீங்கள் மனக்கசப்போடு இருந்த உங்களுடைய நலம்விரும்பி …
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் இன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியில் இன்று நடைபெற்ற பாஜக ஒன்றிய செயற்குழுக் கூட்டத்தில் ப…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதியில் கிளை நூலகத்தின் சார்பில் நூலக நண்பர்களுக்கான அடையாள அட்டை வழங்கல் நடைபெற்றது. பொன்னமராவதி கிளை நூலகத்தில் நடைபெற்ற அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இராமகிருஷ்ணன் தலைமையில் கவிஞர் கொன்னையூர் மா…
Read moreசென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் நடந்த நாம் தமிழர் கட்சியின் வீரக்கலைப் பாசறை நிகழ்ச்சியில் பேசிய சீமான் தனது பள்ளி கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது , நம்முடைய பாரம்பரிய கலைகளை குறிப்பாக வீரக்கலையை அழிய விடாம…
Read moreஆளுநர்கள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர்கள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசி…
Read moreமுன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் மருது அழகுராஜ் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் கடுமையான தண்டனையை கொடுப்பார்கள…
Read moreசென்னை எண்ணூரில் உள்ள கத்திவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு விளையாட்டு மைதானம் போதுமானதாக இல்லை. இதையடுத்து கடந்த 1993-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது …
Read moreசென்னை ஆயிரம்விளக்கு அஜிஸ் முல்லக் தெருவைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது 22). இவர், கிண்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு பிரியங்கா, த…
Read moreஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு மக்கள் ஆதரவு உள்ளது. குறிப்பாக பெண்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க…
Read moreமண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் (ஜனவரி) 20ம் தேதி சாத்தப்பட்டது. இந்த நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (12ம் தேதி) திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்…
Read moreஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை தொடர்ந்து இத்தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 77 வேட்பாளர்கள் ஈரோடு இடைத்தேர்தலி…
Read moreடிக் டாக்கில் கவர்ச்சி கன்னியாக சுற்றிவந்த இலக்கியா நடிகை சகீலாவுடன் நேர்காணலில் பேட்டியளித்தார். தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சகிலா இலக்கியாவின் மார்பகம் குறித்த கேள்விகளை முன்வைத்தார். அப்போது அவர் பதிலளிக்கைய…
Read more
Social Plugin