முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 …
Read moreதிமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையோட்டி ஆண்டு தோறும் திமுகவினரால் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கட்சி கொடி ஏற்றியும், இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு 70 வத…
Read moreகும்பகோணம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடைபெற்றது.கும்பகோணம் பகுதியில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அத…
Read moreதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்வது என இலங்கை கடற்படை வழக்கமாக வைத்துள்ளது. இதற்கு பல்வேறு கண்டங்கள் எழுந்த நிலையிலும், இதுபோன்று சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க க…
Read moreதிருத்தணியில் முருகன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டப்பட்டு ஏலத்தின் மூலம் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இதில் பூக்கடை, தேங்காய் விற்பனை கடை, சிற்றுண்டி கடை, தேனீர் கடை, குளிர்பான கடைகள் உள்பட பல கடைகள் நடத்தி வருகின்ற…
Read moreசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் (26-02-2023) இன்று பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 27-02-2023 முதல் 01-03-2023 வரை தென் தமிழக கடல…
Read moreசென்னையை அடுத்த புழல் அண்ணா நினைவு நகரை சேர்ந்தவர் பழனி(வயது 47). இவர், சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சங்கீதா(35). கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால…
Read moreதிருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வாலிபனங்காடு பகுதியில் லாரி மோதி வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். த…
Read moreஈரோடு பரப்புரையில் மகளிர்க்கு 1000 ரூபாய் அறிவிக்கப்படும் என முதல்வர் பேசியது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் உடனடியாக இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். சிவகங்கை…
Read moreஹரிஹர கிருஷ்ணன் (இடது) - நவீன் (வலது) காதல் விவகாரத்தில் நண்பனின் தலையை துண்டித்து, அந்தரங்க உறுப்பை துண்டித்து, உடலில் இருந்து இதயத்தை வெளியே எடுத்த இளைஞர் போலீசில் சரணடைந்துள்ளார். தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்…
Read moreஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக…
Read moreசென்னை சைதாப்பேட்டை செட்டித் தோட்டம் பகுதியில் கடந்த மாதம் 24-ந்தேதி நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் மோதல் ஏற்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்டான். இந்த வழக்கில் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த…
Read moreகுமரி, சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்…
Read moreமதுரை ரெயில் நிலையத்தில் தண்டவாள இணைப்பு பணிக்காக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் வருகிற 6-ந் தேதி வரை நடக்க இருப்பதால் தென்மாவட்ட ரெயில்களில் வந்து செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர…
Read moreமுன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(வயது 95) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. ஓ.பன்ன…
Read more
Social Plugin