நடிகை குஷ்பு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து குஷ்பு கூறியதாவது:- தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட…
Read moreசிவகங்கை மாவட்ட சேர்மன் பொன்.மணி பாஸ்கரன் என்பவர், எஸ்.புதூர் ஒன்றியம் பொன்னடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் அதிமுகவில் சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளராகவும் உள்ளார். இந்த நிலையில் மாவட்ட சேர்மனின் மகள் ஹரிப்பிர…
Read moreசிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முறையாக மூடப்படாத வரத்து கால்வாய் மற்றும் சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது.காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட வ.உசி., ரோடு, துணை மின் நிலைய அலுவலகம் பின்புறம் அண்ணா ந…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்ட ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலை பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கிடை…
Read moreமேல்மா-சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ ஜோதி மக்கள் விரோத செயலை கண்டித்தும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே சந்தித்து மனு அ…
Read moreதிருநெல்வேலி மாவட்ட பகுதியில் பல உயிர்களை காவு வாங்க நினைக்கும் தனியார் யானை உரிமையாளருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தொடர்பா? யானையின் குற்ற செயல்களை பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு பேசியும் எந்த ஒரு நடவடிக்கை எடு…
Read moreதமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பு ஏற்றார். அதனைத் தொடர்ந்து விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார…
Read moreவறுமை மற்றும் உள்நாட்டு போர் உள்ளிட்ட காரணங்களால் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக சென்று வருகின்றனர். கடலில் ஆபத்தான முறையில் செல்லும் அவர்கள் அடிக்கடி விபத்துகளையும் சந்தித…
Read moreஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தே…
Read moreஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையான வாக்களித்து வருகின்றனர். இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் …
Read moreநாடு முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற இந்த திட்டத்தின் கீழ் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணையாக இந்த நிதி வழங்கப்படுகிறது…
Read moreஅசாம் மாநிலம் காமரூப் மாவட்டத்தில் உள்ள சாங்சாரி பகுதியில் கடந்த 15-ந்தேதி ஒரு பெண் உடல் கைப்பற்றப்பட்டது. அந்த உடல் ஒரு பிளாஸ்டிக் பையில் திணிக்கப்பட்டு நெடுஞ்சாலையோரம் வீசப்பட்டிருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெ…
Read moreஇந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கான அறங்காவலர் குழு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இன்று பொறுப்பேற்றுக் க…
Read moreஇந்தியாவுக்கு வருகை தரும்படி ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்சுக்கு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, அவர் இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன்படி, ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் நேற்று காலை டெல்லிக்கு வந்துள்ளார். …
Read moreதிருப்பூர் மாவட்டம். காங்கேயம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக கவிழ்ந்ததில் திருமதி.சரோஜா. க/பெ. நாச்சிமுத்து (வயது50), திருமதி.பூங்கொடி க/பெ. கோவிந்தராஜன் (வயது48). திரு.கிட்டுசாமி, த/பெ.ந…
Read more
Social Plugin