மேஷம் ராசிபலன் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் தேவைப்படும் விஷயங்களை அடையாளம் கண்டு, அவற்றை அடைய பணியாற்றுங்கள். நீங்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய விரும்புகிறீர்கள். இது நிச்சயமாக உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். இன்று உங்கள்…
Read moreடாஸ்மாக் நிர்வாகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 18…
Read moreதிருப்பூர் பல்லடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி பிப்.18-ல் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்லடத்தில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
Read moreதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இதற்காக விண்ணப்பம் செய்வோர், www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற…
Read moreமேஷம் ராசிபலன் தைரியமான செயல்களில் ஈடுபட வேண்டுமா? அப்படி என்றால் அதை நோக்கிச் சொல்லுங்கள், இருப்பினும் உங்கள் ஒவ்வொரு அடியையும் பார்த்து எடுத்து வையுங்கள். நீங்கள் சிக்கலில் சிக்கிக் கொள்வதற்கு முன்பு அதற்கு ஏற்ப உங்கள் மனதைத்…
Read moreமாலத்தீவில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபராக முகமது முய்சு செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முய்சு பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். …
Read moreமேஷம் ராசிபலன் ஆழக்கிடக்கின்ற வாழ்க்கையின் ஆகச்சிறந்த அழகியலை, நீங்கள் தொட விரும்புகிறீர்கள். மக்களிடத்திலோ, இடங்களிலோ அல்லது சிறு விஷயங்களிலோ அழகியலைத் தேடுங்கள். நீங்கள் அனுபவிக்க நினைக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சத்தை, நேரமின்…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மது போதையில் 5 மாத கர்ப்பிணி மனைவியை கணவன் பேருந்திலிருந்து கீழே தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்ட…
Read moreபீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் தலைவர் நிதிஷ்குமார், கடந்த 2020-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதும் பாஜக ஆதரவுடன் முதல்வரானார். இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு, பாஜக தனது கட்சியை உடைக்க முய…
Read moreகேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, அரசு மேல்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இதற்கிடையே கடந்த 20-ந் தேதி மாணவி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள். தகவல் அறிந…
Read moreநாமக்கல் மேற்கு மாவட்டம் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நகர அலுவலகத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ ஆர்.ஈஸ்வரன் மற்றும் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ கே பி ச…
Read moreஈரோட்டில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி. காய்ச்சல் மற்றும் காது வலி காரணமாக அவர் தனிய…
Read moreதென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பாம்புகோவில்சந்தை வேட்ராம்பட்டி- சிங்கிலிபட்டி சாலையில் வசித்தவர் ராஜூ (வயது 55). விவசாயி. இவருடைய மனைவி கலைச்செல்வி (50). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் சென்னையில் தனியார் …
Read more
Social Plugin