தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024-ம் ஆண்டில் முதல் கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை, அதிமுக கோரிக்கையை ஏற்று மாற்றப்பட்டுள்ளது. அதிமுகவில் நடந்த உட்கட்சி பிரச்சினை க…
Read moreபழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறி…
Read moreபுதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சகோதரியின் மகனை தத்தெடுத்து வளர்த்து வந்தார். தற்போது 9 வயதான நிலையில் அந்த சிறுவன் நான்காம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் கடந்த ஜனவரி …
Read moreமேஷம் ராசிபலன் விரக்தியாக இருப்பது உங்களுக்கு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை. நீங்கள் இன்னும் நிறையத் தடைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த தடைகள் உங்களை விட பெரியவை அல்ல என்பதை நீங்கள் புரிந்த…
Read moreஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூர் ஒன்றியம் , வேம்பத்தி ஊராட்சியில்நபார்டு கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 266இலட்சம் மதிப்பீட்டில் அந்தியூர் ஆப்பக்கூடல் சாலை முதல் நல்லாமூப்பனார் வழியாக எட்டிகுட்…
Read moreஅ.தி.மு.க.வில் ஏற்பட்ட மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் …
Read moreகர்நாடகா மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரை கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய வைக்கும் கொடூரச் செயல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிமோகா, பெங்களூரு, கோலார், கல்புர்கி ஆகிய நகரங்களைத் தொடர்ந்த…
Read moreமாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. மண்டல, மகரவிளக்கு சீசன் கடந்த மாதம் 21-ந்தேதியுடன் நிறைவடைந்தது. 52 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்க…
Read moreநீலகிரி மாவட்டம் ஊட்டி பாம்பே கேசில் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 20). இவரது தாய், தந்தை இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் ஆகாஷ் பாட்டியுடன் வசித்து வருகிறார். ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் ரிதி ஏஞ்சல் (19). இவ…
Read moreநாகப்பட்டினம் மஞ்ச கொல்லை மகளிர் சுய உதவி குழு அலுவலகத்தில் உணவு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றிய பயிற்சி இனிதே நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நாகப்பட்டினம் வட்டாரத்திற்கு உட்பட்ட…
Read moreபிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று அமீரகம் செல்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அபுதாபிக்கு செல்லும் அவர் இன்று மாலை 'அஹ்லன்' மோடி என்ற தலைப்பில் நடைபெறும் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்…
Read moreமேஷம் ராசிபலன் நடந்தது நடந்து விட்டது. நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகளைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள். அவற்றிலிருந்து கற்றுக்கொள்வதற்கு தயாராக இருங்கள். உங்கள் அழகும், சாதுர்யமும்…
Read moreஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே புது அய்யம்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளி சார்பில் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றது.அதை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வளர்ச்சி ச…
Read moreதுபாய் - ஐக்கிய அரபு அமீரக துபாயில் உள்ள தநூப் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்ளரங்கில் ரோவர்ஸ் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தும் நிறுவனம் சார்பில் சர்வதேச மாணவ மாணவிகளின் கராத்தே மற்றும் (இறகு பந்து) பேட் மிட்டன் விளையாட்டு போட்ட…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்…
Read more
Social Plugin