பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி அதன் செயல்பாடுகளை நிறுத்துவதற்கு ஆர்பிஐ கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனம் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து தப்பிக்க ஒரு புதிய வங்கியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.…
Read moreகோவை விமான நிலையத்திலிருந்து சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது. இதனிடையே, கோவையில் இருந்து கோவா மற்றும் கோவை…
Read moreவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமதேவன்பட்டி கிராமத்தில், பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான இந்த ஆலையில், 55 அறைகளில் 150 க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணி…
Read moreகேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புலி ஒன்று விவசாயி ஒருவரை அடித்துக் கொன்றது. இதைத் தொடர்ந்து அந்த புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட…
Read moreதிருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் PRD. T. T. பரந்தாமன் அவர்களது தலைமையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமண…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாலம் கிராம பகுதியில் ஒன்றை காட்டு யானை சுற்றி வருகிறது. இதனை அறியாமல் அப்பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரது மனைவி வசந்தம்மா கூலி வேலைக்காக தோட்டம் ஒன்றின் வழியாக நடந்து சென்றார…
Read moreமேஷம் ராசிபலன் இன்று உங்கள் மனநிலையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். கனிவான வார்த்தைகளைப் பேசுங்கள், அது உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்வதுடன், எந்த விரும்பத்தகாத நிலைக்கும் உங்களைக் கொண்டு செல்லாது. உங்கள் நண்பர் அல்லது குடும…
Read moreதமிழ்நாடு வனத்துறை சார்பில் புதுக்கோட்டை வனக்கோட்டம், அறந்தாங்கி வனச்சரகம் இணைந்து மணல்மேல்குடியில் கடற்பசு பாதுகாப்பு குறித்து துறைகளுக்கிடையேயான ஒருங்கினைப்பு மற்றும் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி புதுக்கோட்ட…
Read moreவிருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் ஒட்டுமொத்தமாக வெடித்து சிதறியதால் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. தீயணைப்பு படையினர் சம்பவ …
Read moreநம் செய்யப்படும் முக்கிய நிகழ்ச்சிகளான திருவிழாக்கள், புதுமனை புகுவிழா, திருமணங்கள் போன்றவற்றை வளர்பிறையில் தான் செய்ய வேண்டும் என பெரியோர்கள் கூறுவார்கள் அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம…
Read moreஅமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இருந்து பாபு பட்டேல் (வயது80) என்ற முதியவர், தனது மனைவி நர்மதா பென்னுடன் (76) மும்பை வந்தார். அவர் விமான டிக்கெட் எடுக்கும்போதே 2 வீல்சேருக்கும் முன்பதிவு செய்து இருந்தார். ஆனால் மும்பை வந்த…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை புதிய பேருந்து நிலையம் பின்புறம் இடுகாடு பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவ்வழியாக விவசாயத்திற்கு சென்ற விவசாயிகள் சிலர், அங்கிருந்து ப…
Read moreவிளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை ரெயில் நிலையத்தில் ஐக்கிய விவசாயிகள்…
Read moreபாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்ற தொடங்கி உள்ளன. ஆளுங்கட்சியான பா.ஜ.க.வினர் இந்த முறையும் ஆட்சியை தக்க வைப்போம் என்ற நம்பிக்கையில் சுறுசுறுப்பாக பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில…
Read moreஈரோடு மாவட்டம் மகளிர் திட்டம் சார்பில் மதி சிறு தானிய உணவகம் திறப்பு விழாவினை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்குஆய தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார். உடன் ஈரோடு மாவட்ட ஆட்சித் த…
Read more
Social Plugin