திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளலரும் சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் விடுத்துள்ள அறிக்கை: தமிழனத் தலைவர் அவர்கள் 5 முறை தமிழக முதல்வராக பொறுப்பேற்று அடித்தட்டு மக்களுக்கும் விவசாயி களுக…
Read moreதமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க அரசு பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் செயல்பட வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் போக…
Read moreதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது தருவைகுளம் மீனவ கிராமம். இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா என்…
Read moreதமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரத்தால் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு…
Read moreதமிழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பண்டிகை நாட்கள் மற்றும் முக்கிய நாட்களின்போது அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 6 இன்று உள்ளூர் விடுமுறை அற…
Read moreமேஷம் ராசிபலன் சில சிக்கல்களை உருவாக்குபவர்கள் உங்களுக்கு கடினமான நேரத்தை தருவதையே அவர்களின் தனிப்பட்ட இலக்காகக் கொண்டுள்ளனர். நீங்கள் ஒரு பெரியதாக ஒன்றும் செய்துவிடவில்லை. ஆனாலும், நீங்கள் இப்போது உங்களது பொறுமையினை இழக்க ஆரம்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி கிளப் மற்றும் அரசு அறிஞர் அண்ணா மாவட்ட தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய உலக தாய்ப்பால் விழா அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்களை அறந…
Read moreமுதலமைச்சர் பற்றிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானதுதான் என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக சாா்பில் 2023, ஜூலை 20-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது…
Read moreவங்காளதேசத்தில் கடந்த சில வாரங்களாக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. வங்காளதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யும் சர்ச்சைக்குரிய விவகாரம் வன்முறையாக வெடித்துள்ளது. இ…
Read moreதிருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் கடல் நீரானது சுமார் 50 அடி தூரத்திற்கு இன்று (ஆகஸ்ட் - 5ம் தேதி) உள் வாங்கியது. நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோயில் வரை சுமார் 400 மீட்டருக்கு கடல் உள்வ…
Read moreவங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் நாட்டு மக்களிடையே ராணுவ தளபதி வக்கார் உஸ்-ஜமான் உரையாற்றி வருகின்றார். வங்கதேசத்தில் இடைக்கால அரசை அந்த நாட்டு ராணுவம் அமைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மாணவர்க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே இன்று அதிகாலை பழவேற்காடு மீனவர்கள் வழக்கம்போல் கடலில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது பாண்டிச்சேரியை சேர்ந்த விசைப்படகு ஒன்று பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதிக்கு வந்ததால் அதனை பழவேற்…
Read moreஉலகம் முழுவதும் தாஜ்மஹால் காதல் நினைவுச் சின்னமாக பார்க்கப்படுகிறது. இதனை ஷாஜகான் தன்னுடைய மனைவி மும்தாஜுக்காக கட்டினார். உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் தாஜ்மஹால் தற்போது பாஜக ஆட்சியில் சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாக மாறி உள்ளது…
Read moreதஞ்சை பழைய பஸ் நிலையத்திலிருந்து புதிய பஸ் நிலையம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் காளிதாஸ் என்பவர் ஓட்டினார். இதில் கண்டக்டராக தினசீலன் பணியில் இருந்தார். பஸ்சில் ஆண், பெண் என ஏராளமான பயணிகள் பயண…
Read moreசென்னை கொளத்தூர் தொகுதி வீனஸ் நகர் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பல்வேறு திட்டங்களை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கொளத்தூர் துணை மின் நிலையம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையத்தை முதலமைச்சர் நேரி…
Read more
Social Plugin