சென்னையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்தது.அந்த போன் கால் காவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. அதாவது அவசர உதவி எண் 100க்கு ஒரு நபர் கால் செய்து தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் ந…
Read moreதமிழகத்தில் ஜாதி பெயரில் செயல்பட்டு வரும் பள்ளிகளின் பெயர்களை நீக்க வேண்டும் என பல காலமாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நீதிபதி சந்துரு தலைமையிலான குழு முதல்வர் ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி ஆதிதிர…
Read moreமீஞ்சூர் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில் இன்று பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் வேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி மன்ற துணைத் தலைவரும் உ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நவீன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இந…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் ஒருதலை காதலில்சிக்கியுள்ளீர்கள்? அது உங்களை அதிகளவில் பாதிக்கிறதா? நீங்கள் மீண்டும்அதிலிருந்துமீள வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் மனதிலேயே கேள்வி கேளுங்கள். அந்த குறிப்பிட்ட நபரை வெற்றி கொள்…
Read moreமயிலாடுதுறை மாவட்டம்,திருவாலங்காட்டில் உள்ள ஆற்றங்கரை பகுதியில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தயாரிக்கும் தொழிற்சாலையில், திடீரென வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், திருவாவடுதுறையை சேர்ந்த கர்ணன் என்பவர் உ…
Read moreசக்திநாயக்கம்பாளையத்தை சேர்ந்த பிரபு – மேகலா தம்பதிக்கு 10 வயதில் தஷ்மிதா என்ற மகள் இருந்தார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் இருந்த சிறுமிகளுடன் விளையாட சென்ற தஷ்மிதாவை செந்தில்குமார் என்ற இளைஞர் கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி கத்த…
Read moreஉ.பி.,யில் பிரதமர் மோடியையும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் புகழ்ந்த காரணத்திற்காக மனைவி மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றியதுடன், அவரை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்தார். இதனையடுத்து கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது போலீசார் …
Read moreபழநியில் நடக்கும் அனைத்துலக முருகன் மாநாட்டில், இன்று (ஆக.,24)மதியம் 18 வகையான உணவு வகைகள் தடல்புடலாக வழங்கப்பட்டது. தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழிநியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று துவங்கியது. நாளை …
Read moreகோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இது 71-ம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் என்பதால் உலக சாதனை நிகழ்வாக 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்த் முகத்தை டாட்டூ போடும்…
Read moreபகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பிரபல ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட 6 பேரை ப…
Read moreநாம் தமிழர் கட்சியினருடன் நீண்ட நாட்களாக மோதல் இருந்து வரும் நிலையில், தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் எதிராக அவதுாறு பரப்பும் கட்சியினருக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக திருச்சி எஸ்.பி., வருண்குமார் அறிவித்துள்ளார்.ச…
Read moreசென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 அதிகரித்து ஒரு சவரன் 53 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன் பிறகு ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 6695 …
Read moreதமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று பெண் காவலர்களுக்கு ஒரு வருடம் மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என்றும் மகப்பேறு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பிய இடத்தில் பணி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்நில…
Read moreஈரோடு மாவட்டம் , பவானிசாகர் சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் , சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் 62-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.இந்த பிறந்தநாள் விழாவில்…
Read more
Social Plugin