கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பிரித்திவிராஜ் என்பவர் பணிபுரிந்து வர…
Read moreஊக்கமூட்டும் பேச்சு என்ற பெயரில் பிற்போக்கு கருத்துக்களையும், அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துக்களையும், மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலும் பேசிய திரு மகாவிஷ்ணுவை உடனடியாக கைது செய்ய வேண்டும்" என்று டாக்டர் ஷீ…
Read moreசென்னையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய மகா விஷ்ணு என்பவரால் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது புகார்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தி…
Read moreஅ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சனையாக இருந்தாலும்; மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட…
Read moreகாஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.சுமார் 5 ஆயிரத்து 476 ஏக்கர் பரப்பளவில் உருவாகவுள்ள இந்த விமான நிலையம், குடியிருப்புகள் மற்றும் நீர் நிலைக…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் அயநல்லூர் ஊராட்சி காமாட்சி புரம் கிராமத்தில் புதியதாக ஸ்ரீ செல்வவிநாயகர் கோவில்.புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது.இப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மஹாகும்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேல்மங்கலம் தெற்கு கிராமத்தில் சித்தி விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் அருகே அரசமரம், வேப்பமரம் தானாக தோன்றி உள்ளது. இதை பார்த்த கிராம மக்கள் அரசமரம் சிவன் என்றும், வேப்பமரம் பார்வதி என…
Read moreபுதுக்கோட்டையில் இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர் கற்பக வடிவேல் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு சிறப்பு யாகங்கள் வளர்க்கப்பட்டு சுவாமிக்கு தீபாரதண…
Read moreதமிழகத்தில் இனி அரசு பள்ளிகளில் என்ஜிஓக்கள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்த…
Read moreவேலூர் மாவட்டத்தில் உள்ள பொம்மன்குட்டை பகுதியில் சேட்-டயானா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த மாதம் 27-ஆம் தேதி டயானாவுக்கு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவதாக…
Read moreமதுரை மாவட்டத்தில் உள்ள தமுக்கம் மைதானத்தில் நேற்று புத்தகத் திருவிழா தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழா நேற்று தொடங்கிய நிலையில் செப்டம்பர் 16ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு நடைபெறும். இந்த புத்தகத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள், …
Read moreஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் இரு மாநிலங்களிலும் பொருள் சேதம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ள பாதிப்பினால் பாதிக்கப்பட்ட ஆந்…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மில்லத் நகர் ரவுண்டானா பகுதியில் பரமனந்தல், குப்பநத்தம் குயிலம் ,புதுப்பாளையம் காஞ்சி, காரப்பட்டு ,போளூர், போன்ற ஊர்களுக்கு செல்லும் மூன்று முனை கூடும் முக்கியமான சாலை யாகம் இந்தப் பகுதியில் காவல்துற…
Read moreஎஸ் எஸ் ஆர் குழுமத்தின், எஸ் எஸ் ஆர் எலக்ட்ரிக் மற்றும் எஸ் எஸ் ஆர் மல்டி பிராண்ட் ஷோரூம்கள் திறப்பு விழா பழைய பெருங்களத்தூர் பாரதி நகர் மற்றும் முடிச்சூர் பகுதியில் நடைபெற்றது. எஸ் எஸ் ஆர் நிறுவனம் ஆர்.கே.கருணாகரன், எஸ் எஸ் ஆர்…
Read moreதேனி மாவட்டம் கம்பம்-புதுப்பட்டி இடையே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலை முன்பாக போக்குவரத்து காவல் துறை சார்பாக சாலை விழிப்புணர்வு குறித்த வாசகங்கள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை போக்…
Read more
Social Plugin