ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வலசு கிராமத்தில் உள்ள பகுதியில் ராமசாமி (75)-பாக்கியம்(65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு தோட்டத்து வீட்டில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் இரண்டு மகன்கள் மற…
Read moreதமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது குறைவாகவே இருக்கிறது. கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில் மழை பெய்வது மக்களுக்கு மகிழ்ச்சியை …
Read moreகர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலா அருகே போலியார் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரா. இவரது மனைவி சிந்துதேவி. இவர்களது மகள் அகன்ஷா (வயது 22). இவர் பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் உள்ள எல்.பி.யூ. பல்கலைக்க…
Read moreதெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக மாநில உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஆந்திரா உளவுத்துறையுடன் இணைந்து தெலுங்கானா உளவுத்துறை நடத்திய விசாரணையில் ஐ…
Read moreமறைந்த நடிகரும் முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன். இவர் 1988ம் ஆண்டு 23 நாட்கள் தமிழகத்தின் முதல்-அமைச்சராக செயல்பட்டுள்ளார். இதனிடையே, ஜானகி ராமச்சந்திரன் 1996 மே 19ம் தேதி உயிரிழந்தார். இந்நிலை…
Read moreராணுவத்துக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் மத்திய அரசு ஆபரேஷன்…
Read moreமேஷம் ராசிபலன் கடந்த கால அனுபவங்களிலிருந்து மீண்டெளுங்கள். ஏதாவது செய்ய முயற்சிக்கும் போது, தோல்வியுற்ற ஒரு நபர் அதை மீண்டும் செய்வதில் பயப்படுகிறார் என்பது உண்மை தான். முக்கியமான விஷயங்களில், நீங்கள் ஒருவரை நம்ப முடியவில்லை. உ…
Read moreகோவை, தொண்டாமுத்தூர் மாரியம்மன் மற்றும் பெரிய விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் இன்று கலந்து கொண்டார். தொடர்ந்து பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோயிலில் புதிதாக கட்டப்பட்ட அன்னதான கூடம், கோசாலை மற்றும் தர்ப்பண மண்டபத்தை திறந்து வைத…
Read moreஉத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் அனுஷ்கா திவாரி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் சவுரப் திரிபாதியும் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ராவத்பூர் பகுதியில் எம்பயர் கிளினிக் வைத்து நடத்தி வருகின்…
Read moreதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஷால் உள்ளார். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று விஷால் ஏற்கனவே அறி…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சுற்றுவட்டார பகுதிகளான, சிறுமங்கலம், பாண்டியகுப்பம், தொட்டியம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 4 பெண்கள் ஒரே நாளில் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 வயதான பூமிகா, கல்லூரியில் பயி…
Read moreநாகை பழைய பேருந்து நிலையத்தில் தமிழ் நம் உயிர் மூச்சு இலக்கிய சுற்றம் அமைப்பின் சார்பில் அனைத்து வணிக நிறுவனங்களிலும் தூய தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி இன்று பேரணி நடைபெற்றது. பேரணியில் தூய தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டி…
Read moreநாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் லேசான சாரல் முதல் மிதமான மழை மட்டுமே பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது 6 மணிக்கு மேல் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான காற்று வீசத் துவங்கியது. அதன் தொடர்…
Read moreதிருப்பூரில் இருந்து வால்பாறை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை கணேஷ் என்பவர் இயக்கியுள்ளார். நடத்துனராக சிவராஜ் என்பவர் பணியில் இருந்தார். அந்த பேருந்தில் 72 பயணிகள் இருந்தனர்.இன்று அதிகாலை 3 மணிக்கு அவர…
Read moreநாட்டில் தற்போது புதிய 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்த இந்த நோட்டில் மகாத்மா காந்தி படம் இருக்கும். இது போன்ற நோட்டுகளை ரிசர்வ் வங்கி புதிதாக வெளியிட இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை ரிச…
Read more
Social Plugin