சசிகலாவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் பத்மாவதி சுகர்ஸ் நிறுவனம், 450 கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில் சிக்கியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, 450 கோடி ரூபாய் முறைகேடாக மாற்றப்பட்டதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் ஹிதேஷ் ஷி…
Read moreதமிழக சட்டசபை தேர்தல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்காக, கட்சிகள் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில், ஆளும் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி…
Read moreஅ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்க…
Read moreகேரளாவில் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 10 நாட்கள் ஓணம் விழா நடந்தது. மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 நாட்களில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை ஆனது. கடந்த ஆண்டு ரூ.776 கோடிக்கு மது விற்பனை நடந…
Read moreதிருவண்ணாமலையில் சிவனே மலையாக இருப்பதாக ஐதீகம். இங்குள்ள தீப மலை உச்சியில் கார்த்திகை மாதம் திருகார்த்திகை தினத்தன்று மகாதீபம் ஏற்றப்படும். இதனை காண தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் குவிவார்கள். சிறப்புமிக்க இந்த த…
Read moreசேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள திண்டமங்கலத்தானூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன், கருப்பட்டி வியாபாரி. இவரது மூத்த மகன் பிரகாஷ் (37), இவர் தந்தையின் கருப்பட்டி வியாபாரத்திற்கு உதவியாக இருந்து வருகிறார். பிரகாசுக்கு கடந்த சில ஆண்…
Read moreஉத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு, பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே இன்று வருகை தந்தார். ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், அயோத்தியில் உள்ள பிற முக்கிய ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தார். முன்னதா…
Read moreஇங்கிலாந்து Oxford பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை திறந்துவைத்ததுடன், சுயமரியாதை இயக்க கருத்தரங்கத்திலும் சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியை, கும்முடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் LED திரையிட்டு தலைவரின் சி…
Read moreகாலி மது பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொண்டு பணம் வழங்கும் நடைமுறை தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதற்கு டாஸ்மாக் பணியாளர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு எழும்பியுள்ளது இதனை திரும்ப பெற வலியுறுத்தியும் திட்டத்திற்கு கண்ட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் கிராமப்புற மக்களின் உயிராதாரமான ஆரணி ஆற்றில் பொன்னேரி நகராட்சி பாதாள சாக்கடை & மனித மலக் கழிவுநீர் கலக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொன்னேரி டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் கண்டன ஆர…
Read moreஆவுடையானூர் கிராமம், பொடியனூரில் உள்ள சிவசக்தி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் ஓணம் பண்டிகை மற்றும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் நித்யா தினகரன் தலைமை வகித்தார். 10ம் வகுப்பு மாணவிகள் லட்சுமி சுகிதா, சந்தியா, ரக…
Read moreஅதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அவர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது பேட்டி முக்கியத்…
Read moreஅரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியாத்துகுறிச்சியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). இவர் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விஜயகுமார் மீது அவரது தாய் மலர்கொடி, தனத…
Read moreகன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அரசு ஆஸ்பத்திரி வெட்டுமணியில் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இந்த ஆஸ்பத்திரியில் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய ஒலிபெருக்கி வைத்து பெண் ஊழ…
Read moreகோவை ஜி.கே.எஸ். அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் எடிசன். இவர் கோவை நுகர்வோர் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- கோவை உப்பிலிபாளையம் மெயின்ரோட்டில் மணிகண்டன் என்பவர் நடத்தி வந்த பிரியாணி கட…
Read more
Social Plugin