கல்லூரணி ஊராட்சி செட்டியூரில் சர்ச் கட்ட அனுமதிக்ககூடாது என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாவூர்சத்திரம் அருகேயுள்ள செட்டியூரை சேர்ந்த ஊர் நிர்வாகி நடராஜன் தலைமையில் ஊர் பொதுமக்கள் மக்கள் குறை தீர்க…
Read moreவிழுப்புரம் மாவட்டத்தில், கிராண்டிபுரம் கிராம பஞ்சாயத்து தலைவர் குடும்ப உறுப்பினர் அதிகாரமற்ற தலையீடு மற்றும் பொதுக்குடிநீர் தொட்டி பழுதுபார்ப்புக்காக வசூலிக்கப்பட்ட பொதுமக்கள் பணத்தை பஞ்சாயத்து தலைவரின் மனைவி மோசடி செய்துள்ளார…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்புக்கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே…
Read moreதிருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி கேட்டு, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.வள்ளியூர் காய்கறி சந்தை நுழைவாயில் அருகே, கருணாநிதியின் வெண்கல சிலை ம…
Read moreதமிழகத்தில் தொலைதூர பயணங்களுக்கு அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தின் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, பெங்களூரு, சேலம் என பல்வேறு நகரங்களு…
Read moreகொச்சியில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துல்கர் சல்மான், பிரித்விராஜ் ஆகியோருக்கு கேரள மாநிலம் கொச்சியில் சொகுசு வீடுகள் உள்ளன. இந்நிலை…
Read moreமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கானூரணியில் அரசு ஐ.டி.ஐ. மாணவர் விடுதியில், மாணவர்கள் சிலர் விடுதியில் இருந்த சக மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் 3 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து …
Read moreஅக்டோபர் 14-ல் சட்டசபை கூட்டம் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.
Read moreதென்காசியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 475 மனுக்கள் பெறப்பட்டன. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தலைமை வகித்தார். கூட்…
Read moreசென்னை ஐகோர்ட்டில், அடையாறைச் சேர்ந்த எஸ்.சேவியர் பிரிட்டோ என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘பிரபல நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தலைவருமான ஜோசப் விஜய், என் மனைவி வழியில் உறவினர். பிரபல யூடியூபர் மாரிதாஸ், என்னை பற்றி உண்மைக்கு…
Read moreதமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக டிடிவி தினகரன் அறிவித்த போது நான் சென்னைக்குக் வெளியே இருந்தேன். திமுக கூட…
Read moreபுதுக்கோட்டை மாநகரில் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் நித்தியராஜ் (வயது 40). இவரது தந்தை லாரி புக்கிங் அலுவலகம் வைத்து நடத்தி வந்தார். அதனை இவர் கவனித்து வந்த நிலையில், கடந்த ஓராண்டாக இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்தார். புதுக்கோ…
Read moreசீதாராம் யெச்சூரியின் முதலாமாண்டு நினைவு தின கருத்தரங்கம் நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நாகப்பட்டினம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) சார்பில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.லதா தலைமையில…
Read moreசசிகலாவின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் வெண்மதி எப்போதும் அவர் நிழல் போல கூடவே பயணிப்பவர். கடந்த காலங்களில் சசிகலா சுற்றுப் பயணம் செய்தபோது, அவரது செய்தியாளர் சந்திப்புகளின் போதும் கூடவே இருப்பவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு க…
Read moreகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில், 2 நாட்கள் விடுமுறை முடிந்து இன்று காலை மாணவிகள் பள்ளிக்கு வந்…
Read more
Social Plugin