தேனி அருகே வட புதுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், கல்லூரி முதல்வர் மதளை சுந்தரம் வரவேற்புரை ஆற்றி…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். சரவணகுமார், துவக்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து…
Read moreதஞ்சாவூரைச் சேர்ந்தவர் முகமது ஆசிப் (25 வயது). இவருக்கு ஆன்லைன் செயலி மூலம் சென்னையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் அறிமுகம் ஆனார். அப்போது நட்பின்பேரில் இளம்பெண் தனிப்பட்ட பதிவுகளை பகிர்ந்துள்ளார். இதற்கிடையில் இளம்பெண்ணிடம் ஆபாச …
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் ஒருபகுதியாக "வளமான பெண்கள் நலமான தமிழகம்" எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூர…
Read moreதேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் நேற்று பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்காக புதிய கட்டிடங்கள் திறப்பு விழா சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் நடைபெற்றது. ராஜதானி ஊராட்சியில…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பெத்தனசாமி, குப்பை சேகரிப்பு வாகன ஓட்டுநர் வைரவன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.இவர்கள் வடகரை பள்ளிவாசல் பின்புறம் உள்ள பகுதிகளில் நகரின் தூய்மைப் பணி மேற்கொண்டு வந்…
Read moreபா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு முழுவதும் 100 நாட்களுக்கு ‘தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்’ என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அன்புமணி ராமதாஸ் இன்று திருச்சியில் விவசாயிகள் மற்றும்…
Read moreவிழுப்புரம் பகுதியில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் சிவி சண்முகம் பேசியதாவது: குருமூர்த்தி என ஒரு.. இருக்கிறார்.. பொலிட்டிக்கல் புரோக்கர்.. அரசியல் வியாபாரி.அதிமுக, திமுக.. ஏதாவது ஒரு கட்சியை அழிக்கனும்னு நினைக்கிறவர்.. அத…
Read moreகடந்த 2019-ம் ஆண்டு, மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த ஜெயாவின் மூத்த மகன் முத்து கார்த்திக்(வயது 17), என்ற சிறுவனை குற்றவழக்கு தொடர்பான விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அந்த விசாரணையின்போ…
Read moreதமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ரோம் நகரம் பற்றி எரிகையில் நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக, அழுகிப்போன முட்டைகள், புழு பூச்சி நெளியும் குடிநீர், பல்லி விழுந்த உணவு என நாளுக்கு நாள் பிள்ளை…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கரியலூர் அருகே மேல்மதூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இந்நிலையில், அண்ணாமலை இன்று தனது மருமகனுக்கு கோழி அடித்து குழம்பு வைக்க நினைத்துள்ளார். இதற்காக வீட்ட…
Read moreதாம்பரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பீர்க்கன்காரணை காவல் நிலைய மதனபுரம் சோதனை சாவடியில் மகேந்திராXUV500-TN- 09-BQ-6556 கிரே கலர் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை சாக்கு மூட்டையில் சுமார் 547கிலோமொத்தமாகவும் …
Read moreமதுரை மேலூர் மெயின் ரோடு அருகே ஒத்தக்கடை பகுதியில் ஐகோர்ட்டு மதுரை கிளை அமைந்துள்ளது. தென் மாவட்டங்களின் முக்கிய கோர்ட்டாக இது உள்ளது. இந்நிலையில், ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளளது. ஐகோர்ட…
Read moreபள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் நிறைவடைகின்றன. அதை தொடர்ந்து, நாளை முதல் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அக்டோபர் 5 வரை மொத்தம் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில…
Read moreதமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவுடன், பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் தான் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர் மற்றும் துணை பொறுப்பாளர் ஆகியோர் நியம…
Read more
Social Plugin