கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என் வாக்குச் சாவடி வெற்றி வாக்கு சாவடி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் ஆலோசனை பேரில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்…
Read moreபணி நிரந்தரம், தனியார்மயத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தூய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் தூய்மை பணியாளர்கள் திடீர் …
Read moreநாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, தமிழகத்தில் காந்தி, நேரு, போஸ் போன்ற வட இந்தியத் தலைவர்களுக்குப் பல இடங்களில் பெயர் சூட்டப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். அதேபோல், வட இந்தியாவில் வ.உ.ச…
Read moreதஞ்சை அருகே உள்ள திருவையாறை அடுத்த அல்லூர் அல்சக்குடி மேல காலனி தெருவை சேர்ந்தவர் மூர்த்தி(வயது 60). கூலித்தொழிலாளி. இவரது மகன் விவேக்(24). இவர், டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகே வசித்து வருபவர்…
Read moreசென்னையில் த.வெ.க. இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்புக்குழுவை தலைவர் விரைவில் அறிவிப்பார். தலைவரின் ஒப்புதலோடு அது வெளியிடப்படும். அதற்கு நாட்கள் இன்னும் இருக்கி…
Read moreசென்னை திருவொற்றியூரை சேர்ந்த ரவுடி சத்யா. இவர் நேற்று முன் தினம் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலையில் விக்கி என்ற ரவுடிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. முன் விரோதம் கார…
Read moreநாகை மாவட்டத்தில் இந்தாண்டு ஒரு லட்சத்து 62 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தொடர் கனமழை காரணமாக விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.திருக்குவளை தாலுகாவிற்கு உட்பட்ட சுந…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட அனுப்பம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியின் இறுதி கட்ட படிவம் நிரப்பும் கூட்டம் அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. அனுப்பம்பட்டு-1 கிராம நிர…
Read moreஅரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே புங்கங்குழி- ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 35), கொத்தனார். இவர் திருப்பூரில் பணியாற்றியபோது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாண்டி லெட்சுமியை (33) காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு த…
Read moreமீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என் வாக்குச் சாவடி வெற்றி வாக்கு சாவடி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் அவர்களின் ஆலோசனை பேரில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய…
Read moreநீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே மாவனல்லா பகுதியில் கடந்த மாதம் 24-ந் தேதி பழங்குடியினரான நாகியம்மாள் (வயது 65) என்பவர் மாடு மேய்த்து கொண்டிருந்தபோது, அவரை புலி கடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின்படி, கேமராக்…
Read moreநடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வகுமார். கலைப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருக்கக் கூடிய பிடி செல்வகுமார், சமீப காலமாக விஜய்யை விமர்சித்து பேட்டி அளித்து வந்தார். "விஜய்யுடன…
Read moreதூத்துக்குடியில் உள்ள வாகைக்குளம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை பாதிப்பால், சென்னை செல்லும் விமானம் மட்டும் ரத்து செய்யப்பட்ட…
Read moreபுதுச்சேரியின் நன்கு அறியப்பட்ட சமூக சேவகரான சார்லஸ் மார்ட்டின், விரைவில் ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார். தற்போது, அவர் தன் கட்சியின் பெயரை ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) மனித உரிமைகள் கவுன்சிலில்…
Read moreதமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்று தெரிகிறது. அதாவது, திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் மற்றொரு அணி…
Read more
Social Plugin