பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று போற்றப்படும் பாளையங்கோட்டையில் முருகன் குறிச்சி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், விடுதியில் தங்கி ஒன்பதாம்…
Read moreதிருச்சி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் அகில இந்திய வானொலி நிலையம் திருச்சிக்கு வந்த வரலாறு குறித்து திருச்சி ஓர் பார்வை ஒர் பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் சமூக செயற்ப…
Read moreசென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ், தொழிலதிபர். இவர் தியாகராயநகர் ராஜா பாதர் தெருவில் உள்ள ஒரு டீக்கடையில் கடந்த 9-ந் தேதியன்று நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், தாங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவதா…
Read moreவிழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரோஷணை வெள்ளவாரி ரோடு பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் சாமிசந்திரன் (வயது 38), சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணி புரிந்து வந்தார். இவருக்கும் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த காமாட்சி என்பவருக்கும் கடந…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவரும்,மூத்த நிர்வாகியுமான எஸ்.எஸ்.பெரியசாமியின் 70-வது பிறந்த நாள் விழா கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்ப…
Read moreஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 100). இவர் கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக…
Read moreசென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 40 பேர் பயணித்தனர். பஸ் இன்று காலை கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலைத…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி சார்பு நீதிமன்றத்தில் தேசிய மெகா லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.பிரச்சினைகளுக்கான உடனடி தீர்வு காணும் வகையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் தேசிய மெகா லோக் அதாலத் நிலுவை வழக்குகள் 8…
Read moreதமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போதும் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்பப்பட்டன. எல்.முருகன், எச்.ராஜா, அண்ணாமலை, குஷ்பு என முக்கிய நிர்வாகிகள் களம் கண்டபோதும் காந்தி (நாகர்கோவில்), நயின…
Read moreஅர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். 3 நாள் சுற்றுப்பயணத்தின்படி, இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு இன்று அதிகாலை வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளி…
Read moreஇந்திய முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கடந்த ஆண்டு பாரீசில் நடந்த ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டி வரை முன்னேறி வியக்க வைத்தார். தங்கப்பதக்கத்துக்கான இறுதி சுற்றில் அமெரிக்காவின் சாரா ஹில்பிரான்டுடன் மோ…
Read moreபிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தமிழக அரசுக்கு எதிராகவும், போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை யூடியூப் சேனல்களில் கூறி வந்தார். இதனால் அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. க…
Read moreதூத்துக்குடியில் கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் தருவைகுளம் கடலோர காவல் படை சப்-இன்ஸ்பெக்டர் ஆதிஸ்வரன் மற்றும் சிறப்புப்படை போலீசார் திரேஸ்புரம் கடற்கரையில் இன்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.…
Read moreகும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என் வாக்குச் சாவடி வெற்றி வாக்கு சாவடி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் அவர்களின் ஆலோசனை பேரில் கும்மிடிப்பூண்டி…
Read moreஅர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். 3 நாள் சுற்றுப்பயணத்தின்படி, இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு இன்று அதிகாலை வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளி…
Read more
Social Plugin