தமிழகத்தில் 2026 தேர்தலை முன்னிட்டு தற்போது அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் விசிக, காங்கிரஸ், சிபிஎம், மநீம, இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி, மதிமுக ம…
Read moreசென்னை புரசைவாக்கத்தில் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி உள்ள அதிமுகவில் இணைவதில்லை என தீர்மானம் நிறைவேறப்பட்டது. தொண்டர்கள் மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது,&…
Read moreதிருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காரணம்பேட்டையில், வரும், 29ம் தேதி, தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது. இது குறித்து பல்லடத்தில், தி.மு.க., எம்.பி., கனிமொழி அளித்த பேட்டி: மேற்கு மண்டலத்தில் தி.மு.க., இழந்த ப…
Read moreதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சதீஷ்குமார் இன்று காலை வழக்கமாக பைக்கில் பணிக்கு சென்றுள்ளார். கூத்தாநல்லூர் பகுத…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சி மாதாந்திரக் கூட்டம் தலைவர் M.ராஜேஸ்வரி தலைமையில் துணைத் தலைவர் K. சுகுமார் இளநிலை உதவியாளர் தா. அ. கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2023- 2…
Read moreஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உயர்கல்வித்துறையின் ஆணைக்கிணங்க, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், திருக்குறள் வினாடி வினா போட்டி நடைபெற்றது.கல்லூரி முதல்வர் மு…
Read moreஆவுடையார் கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், புதுக்கோட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில்,பெண் குழந்தைத் திருமண தடுப்புச் சட்ட விழிப்புணர்வு முகாம்,…
Read moreதமிழ் நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுவதற்காக நேற்று (22.12.2025 ) சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநில அமை…
Read moreசிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது இளங்குடி ஊராட்சி. இந்த ஊராட்சியில் 2020 ஆம் ஆண்டு முதல் 25 ஆம் ஆண்டு வரை ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் ஜோசப், இவர் பதவி வகித்த காலங்களில் ஊராட்சி செயலாளராக ச…
Read moreஇந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் பி.சி.சி.ஐ. அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் வீராங்கனைகளுக்கான கட்டணம் இரண்டு மடங்கிற்கும் (ஏறக்குறைய 2.5 மடங்கு) மேலாக உயர்த்தப்பட…
Read moreதமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜனதா ஆயத்த வேலைகளை செய்து வருகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் பா.ஜனதா தலைவர்க…
Read moreசென்னையில் வேலைவாய்ப்பு, உயர்கல்வி, வணிகம், தொழில் ரீதியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் புலம்பெயர்ந்து வந்து வசித்து வருகின்றனர். இவ்வாறு சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் விழாக்காலங் களிலும், தொடர் வ…
Read moreபொருநை அருங்காட்சியகத்தை இன்று முதல் மக்கள் கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்தது. இதனையொட்டி கல்லூரி மாணவர்களும், உள்ளூர் மக்கள் என்று பலர் பொருநை அருங்காட்சியகத்தை ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். * காலை 10 மணி மு…
Read moreநாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த கொளப்பாடு ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் மாணவர்கள் கடும் சிரமத்த…
Read moreபாட்டாளி மக்கள் கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் வரும் 29-ம் தேதி சேலம் ஐந்து சாலை இரத்தினவேல் ஜெயக்குமார் திருமண அரங்கத்தில…
Read more
Social Plugin