ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சமத்துவ பயணம் என்கிற தலைப்பில் இன்று முதல் 12-ந்தேதி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். திருச்சி மாவட்டம் தென்னூர் உழவர் சந்தை அருகே நடைபெற்ற தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நடைபயணத…
Read moreதமிழ்நாட்டில் எத்தனையோ சிவத்தலங்கள் இருந்தாலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரகோசமங்கை தனித்துவமானது. இங்குள்ள நடராஜர் சிலையும், அதைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் அபூர்வமானது உலகிலேயே பெரிய மரகதத் திருமேனி இங்குள்ள நடராஜர்…
Read moreநீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சிங்காரா வனச்சரகப் பகுதியில் இன்று (02.01.2026) அதிகாலை யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்காரா வனபகுதி, மாயார் சாலை அருகே உள்…
Read moreம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ பயணம் என்கிற தலைப்பில் ஜனவரி 2-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தின் தொடக்க விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில்…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பாம்புல் நாயக்கன்பட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.இதனை முன்னிட்டு மின்னொளியில் கபடி போட்டி நடைபெற்றது. இதில் பாம்புல் நாயக்கன்பட்டி, சேர்ந்தகோட்டை, செங்க…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் 1/1/26 ஆங்கில புத்தாண்டு முதல் நாள் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதருக்க…
Read moreதமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த முறை (2021-ம் ஆண்டு) அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக, இந்த முறை இன்னும் கூட்டணியை முடிவு செய்யவில்லை. பொங்கல் பண்டிகைக்கு பிறகு கூட்டணி குறித்த…
Read moreகல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின்(IGCAR) இயக்குநராக பதவி வகித்து வந்த சி.ஜி.கர்ஹாத்கர் 31-ந்தேதி(நேற்று) ஓய்வு பெற்றார். இதையடுத்து அந்த மையத்தின் புதிய இயக்குநராக ஸ்ரீகுமார் பிள்ளை இன்று பதவியேற்றுள்ளா…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள ராமானுஜர் பஜனை மடம் சார்பில் 105 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய முறைப்படி மார்கழி மாத பஜனை நடைபெற்று வருகின்றது கமுதி ராமானுஜ பஜனை மடத்தில் பஜனை குழுவினர் சார்பில் மார்கழி மாதத்தில் மிருதங்கம்…
Read moreசிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியம், கல்லல் ஊராட்சி யில்ஆதிதிராவிட நலத்துறையால் புல எண் 240/7 A என்ற இடத்திற்கு, அரசு அறிவித்தபடி இல்லாமல் பெரும் செல்வந்தர்களுக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்யக் கோரியும், ஆதிதிராவிடர் குடி…
Read more2024-2025-ம் ஆண்டிற்கான 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம்; 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு ப…
Read more2025-ம் ஆண்டு விடைபெற்றது. 2026-ம் ஆண்டு இனிதே பிறந்துள்ளது. தமிழ்நாட்டில் மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். பெரும்பாலான தெருக்களில் இளைஞர்கள் நட்சத்திர வடிவில் 2026-ம் ஆண்டு வாசகம் பொறிக்கப்பட்ட பதாகையை கட்டி தொடங்க …
Read moreகாய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்திற்காக நிம்சுலைட் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. எனினும், அதிக அளவில் இதனை பயன்படுத்தும்போது, அது கடுமையான பக்க விளைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குட…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உலக பிரசித்தி பெற்ற குடவறை கோவிலாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 2026 ம் ஆண்டின் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 3.30 மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப…
Read moreசர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். இந…
Read more
Social Plugin