திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் பீம் அட்வகேட் அசோசியேசன் சங்க தேர்தல் ஜனநாயக முறைப்படி அங்குள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தேர்தலை மூத்த வழக்கறிஞர்கள் மோகன்,ராதாமணவாளன்,கருணாநிதி,ஆறுமுகம் கொண்ட நால்வர் கு…
Read moreதாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் பொதுச்செயலாளர் எழுத்தாளர் அய்கோ, நெல்லை மாவட்ட தலைவர் இசக்கி பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் உள்ளிட்டோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்திடம் தாமிரபரணி புனரம…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம், புதுவயல் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பட்ட வார்டு எண்கள் 13,14 பகுதிகளில் காமராஜர் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் தூய்மை நிறைந்த பகுதிகளாக இருந்து வந்ததாகவும், இதனால் நோய் இல்லாமல் ஆரோக்கியமா…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் ஹமீதியா ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள ATL LAB மற்றும் SHELL NXPLORERS இணைந்து ENERGY CLUB துவக்க விழா நிகழ்ச்சி ஜன,22 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் ஜவகர் பாரூக் நிகழ்ச்சிக்கு தலைமை…
Read moreதூத்துக்குடி பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுரை சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் தெப்பத் திருவிழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் தெப்பக்குளத்தை ச…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்மனச் செம்ம புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு…
Read moreதமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் தொடர்ந்து தெ…
Read moreவேலூர் தீர்த்தகிரி முருகன் கோவிலில் விபூதி வழங்கி யாசகம் பெற்று வந்த குட்டி முருகர் என்று அழைக்கப்படும் குழந்தையை போலீசார் கைது செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசின் தகவல் …
Read moreதமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கணக்குகளும், தொகுதிப் பங்கீடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தமாகா, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட …
Read moreதமிழக சட்டசபையில் இன்றைய கேள்வி நேரத்தில், கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட, ஊத்துக்கோட்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா? என சட்டசபை உறுப்பினர் கோவிந்தராஜன் கேள்வி எழுப்பினார். இதற்கு …
Read moreசென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு துறைகள் சார்ந்த திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்படி தூத்துக்குடி முள்ளக்காட்டில் ரூ.2,292 கோடி மதிப்பில், 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கட…
Read moreஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான வைத்திலிங்கம் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க.வில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து குன்னம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான ராமச்சந்திரனும் தி.மு.க.வில் இணையப்போவதாக கூற…
Read more2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்தது. அந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் போட்டிபோட்டாலும் இறுதியில் எடப்பாடி பழனிசாமிக்க…
Read moreதமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே சிக்குன் குனியாவின் தாக்கம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. தற்போது சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சிக்குன் குனியா பாதிப்பு அதிகரித்துள்ளது. சிக்குன் குனியா பாதிப்பு…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட செங்காத்தான்குடி ஊராட்சி பகுதியைச் சேர்ந்தத நாதன் வயல் பகுதியில் கண் மாய் பாசனத்தில் செய்யப்பட்ட விவசாயத்தின் நெல்மணிகள் அறுவடை செய்ய காத்திருந்தபோது, வயல்களில் தேங்கி நின்ற தண்…
Read more
Social Plugin