திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த தமிழ் கொரஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன . இவர்கள் கடந்த காலங்களில் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பொர…
Read moreயாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள வேடநத்தம் ஊரில் வசிக்க்கும் யாதவ சமுதாயத்த…
Read moreதூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டம் "விளாத்திகுளம் அருகே பாலியல் கொலை செய்து சிறுமியின் சடலம் துண்டு துண்டாக மீட்பு" என ஒரு பிரபல தொலைக்காட்சி தவறான செய்தி…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திருப்பத்தூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் போலீசர்களும் இணைந்து வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை…
Read moreஇராமநாதபுரம் தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் வணிகவியல் துறையின் நுகர்வோர் சங்கம் 12.03.2026 அன்று காலை 11:15 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை கல்லூரி கூட்ட அரங்கில் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு நுகர்வோர் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன்வாயல் 2 வது வார்டில் திமுக மருத்துவ அணி மற்றும் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு,இந்தியா கூட்டணி கட்சி சார்பில் இப்தார் புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சென்னை சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணிகள் காரணமாக பல்வேறு ஏரிகள் சேதமடைந்துள்ளன. நாலூர் ஏரி, ஆமூர் ஏரி, வன்னிப்பாக்கம் ஏரி உட்பட 9 ஏரிகள் சேதமடைந்து மழைநீர் முழுமையாக தேக்கி வைக்க முடியாத நிலை …
Read moreFile Image இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தலங்கள் மீது ஈரான் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு …
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி, தூ.நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் , புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி, பங்களா புதூர் பகுதியில் புஞ்சை துறையம் பாளையம் இரண்டாவது முழு நேர நியாய விலைக் கடையை அந்தியூர் சட்டமன்ற உறுப்பி…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமியா நாராயணன் பெருமாள் கோவிலில் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகமும், தலைவர் விஜய்யும் வெற்றி பெற வேண்டி மாவட்ட கொள்கை பரப்பு அணி ஏற்பாட்டில் வ…
Read moreஅமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது போரை தொடங்கி உள்ளது. இதனால், ஈரான், அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ள சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்பட பிற அரபு நாடுகளை தாக்கி வருகிறது. இதனால் பே…
Read moreதென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நண்பரும் சக நடிகருமான டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு, தற்போது தாங்கள் மேடை ஒன்றில் மாபெரும் நடிகர் காந்தாராவ் அவர்களைப் பற்றி பேசிய பாராட்டிய காணொளி கண…
Read moreவணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைக் கண்டித்தும், மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் – இஸ்…
Read moreஅணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்ததால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி கொ…
Read moreகோவை கவுண்டம்பாளையத்தில் மாநகராட்சி பள்ளி உள்ளது. இங்கு 408 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு காலை மற்றும் மதியம் சத்துணவு சமைத்து வழங்கப்படுகிறது. தினமும் 384 மாணவ-மாணவிகள் சத்துணவு சாப்பிட்டு வருகிறார்கள். இந்தந…
Read more
Social Plugin