பழவேற்காட்டில் உலக யோகா தினத்தில் பங்குபெற்ற மீனவ மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசு அங்கிகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. உலக யோகா தினத்தில் புனித ஜோசப் பள்ளி, நேஷனல் பள்ளி, டச்சு அகடமி உட்பட 250க்கு மேற்பட்ட மீனவ…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் இடுகாடு செல்ல பாதை அமைத்துக் கொடுத்த வெளிநாடு வாழ் இளைஞர்களுக்கு ஊர் தலைவர்களும், பொதுமக்களும், பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி சுற்று வட்டார கி…
Read moreஈரோடு பி.பி.அக்ரஹாரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 31). டிரைவர். இவருடைய மனைவி சுகுணா (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சுகுணாவுக்கும், பி.பி.அக்ரஹாரம் இஸ்மாயில் மைதீன் வீதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான த…
Read moreமதுரை வளர்ந்து வரும் சுற்றுலா நகரமாக உள்ளது. இந்த நிலையில் மதுரையை மையமாக கொண்டு ராமேசுவரம், கொடைக்கானல், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதற்கான தனியார் ஹெலிகாப்டர் சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதற்கான ஹ…
Read moreராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சென்ற லாரி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துள்ளானது . தெளிசாத்தநல்லூர் பகுதியில் நடந்த இந்த விபத்தைத் தொடர்ந்து, ஓட்டுநர் மற்றும் …
Read moreநாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், இயக்க மறுசீரமைப்புப் பணிகளுக்கான ‘SSA-2’ சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மற்றும் பொறுப்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் பெறும் நிகழ்வு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. வேதாரண்யம், நாகப்பட்டினம்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி பொன்னேரி வருவாய்த்துறையினர் முன்னெடுப்பில் பொன்னேரியில் இயங்கி வரும் அன்னை வசந்தம் கல்வியியல் சம…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் கோளூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சமேத மாவலிங்கேஸ்வரர் மற்றும் எல்லையம்மன் அமைந்துள்ளது சிதிலமடைந்து காணப்பட்ட இத்திருத்தலத்தில் பக்தர்கள் நிதி உதவி…
Read moreராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி வட்டாரம், ரெகுநாதபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, பாவை பவுண்டேஷன் சார்பில் மருத்துவப் பயன்பாட்டிற்குத் தேவையான பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழ…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் கடை வீதியில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் பத்ம பூசன் "கேப்டன்" விஜயகாந்த் அவர்களின் 74-வது பிறந்தநாள் விழா வறுமை ஒழிப்பு தினமாக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பேர…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா கல்லூர் ஸ்ரீ திரு வேட்டை அழகர் அய்யனார் இளைஞர் நற்பணி நலச்சங்கம் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இளைஞர்கள் நற்பணி நல சங்கம் புதிதாக தொடங்கப்பட்ட நிலையில் கிராம பொதுமக்களுக்கு மரியாதை செலுத…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் செயல்படும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஸ்ரீ பகவதி அறக்கட்டளை சார்பில் போதையில்லாத தமிழகம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது நிலையத்தின் முதல்வர் கு.இரா.ஹரிகுமார…
Read moreகடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தஞ்சாவூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஆகாஷ் என்ற இளைஞரைப் போலீஸ் அதிகாரி ரஹீம் கன்னத்தில் அறைந்தார். இதற்குப் பதிலாக அந்த இளைஞர் ஆகாஷும் போலீஸ் அதிகாரியைக் க…
Read moreசென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கத்தில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில் 625 தாழ்தள மின்சார பஸ்கள் வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்டிரல் பணிமனை…
Read moreதிருவள்ளூர் அருகே சிட்டத்தூர்கிராமத்தைச் சேர்ந்த மாரி ( எ ) ரூபன் (வயது 33) என்பவர் குற்ற வழக்கு ஒன்றில் வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் தாமரைப்பாக்கம் கூட்…
Read more
Social Plugin