திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலம் பணி சுமார் 11 வருட காலமாக நடைபெற்று வருவதை கண்டித்தும் ஆளுங்கட்சியிடம் பலமுறை எந்த பலனும் எட்டப்படாததால் தமிழக முன்னாள் முதலமைச்சர்ரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் ஆன எடப்பாடி கே பழனிச்சாமி ஆணைப்படி அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் தலைமையில் முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சிறுணியம் பலராமன் ஏற்பாட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிகழ்ச்சியில் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



0 Comments