கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் பெள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.எஸ்.காலனியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஆர்.ஓ.வாட்டர் பிளான்ட் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்,முன்னால் அமைச்சர் ஏ.கே.செல்…
Read moreகோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் பெள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பிருந்தாவன் நகர் பகுதியில் ரூபாய் 6,35,000 மதிப்பில் காங்கிரீட் சாலை அமைக்க அதற்கான பூமி பூஜையை மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்,முன்னால் அமைச்சர் ஏ.கே.செல்வராஜ்…
Read moreகோவை வணிகவரித் துறை உதவி ஆணையர் மகேஸ்வரி, தனது கணவர் மூலம் ரூ.60,000 லஞ்சம் வாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் வணிகவரித் துறை உதவி ஆணையராகப் பணியாற்றி வருபவர் மகேஸ்வரி. இந்நிலையில் தனியார் நிறுவனத்தி…
Read moreதமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, கிராமங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை கண்டறிந்து உரிய பயிற்சி அளித்து தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்து வெற்றிகளை பெறச்செய்து மாநிலத்துக்கு …
Read moreகோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு பூங்கா நிலத்தில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவ…
Read moreஅசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிதான் (வயது33). இவரது மனைவி ஜிண்டி(36). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பிதான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். அங்கு கணபதி நாராயணசாமி நகர் தெருவில் குடியிருந்து அத்திப்பாளையத்தி…
Read moreகோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஷேக் முகமது, அண்மையில் சென்னையில் இருந்து கோவைக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த சட்டக்கல்லூரி மாணவிக்…
Read moreகோவையை சேர்ந்த 23 வயது இளம்பெண், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஆம்னி பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அந்த பேருந்து, கிருஷ்ணக…
Read moreநீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் தனியார் விடுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. …
Read moreநெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அருகே உள்ள தருவை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா(வயது 28). இவருக்கும் பாலமுருகன்(வயது 32) என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக பாலமுருகனிடம் இருந்து பிரிந்த…
Read moreகோவை-மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள ஹவுசிங் யூனிட்டில் 1,800 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு குடியிருப்பவர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்களாக உள்ளனர். 14 மாட…
Read moreகோவை கலெக்டர் அலுவலகத்திற்கு சான்றிதழ்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் டீக்கடையும், சிறுதானிய உணவகமும் இயங்கி வருகிறது. இந்த நிலையில் காட்டில் இருந்து மாநகரத்த…
Read moreகோவை வெரைட்டிஹால் ரோடு பகுதியில் நகை பட்டறை நடத்தி வருபவர் சஞ்சய். இங்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த சுபோமங்ஷி என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 12-ந் தேதி சுபோமங்ஷி, மற்றொரு கடையில் வேலைக்காக கொடுத்திருந்த 10 பவ…
Read moreகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில், 2 நாட்கள் விடுமுறை முடிந்து இன்று காலை மாணவிகள் பள்ளிக்கு வந்…
Read moreகோவை ஜி.கே.எஸ். அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் எடிசன். இவர் கோவை நுகர்வோர் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- கோவை உப்பிலிபாளையம் மெயின்ரோட்டில் மணிகண்டன் என்பவர் நடத்தி வந்த பிரியாணி கட…
Read moreகோவை ரெயில்வே பாதுகாப்பு படையின் குற்றத்தடுப்பு மற்றும் சிறப்பு படை போலீசார் நேற்று காலை கோவை ரெயில் நிலையத்திற்கு வந்த திருவனந்தபுரம் கொச்சுவேலி-கோரக்பூர் ராப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரெயிலில் உ…
Read moreகோவை மாவட்டம் கிணத்துக்கடவில் அண்ணா நகர் செம்மொழி கதிர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி புவனேஸ்வரி. இவர்களது மகன் ரஞ்சித்குமார் (24 வயது). இவர் பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள ஒரு ஐ.டி. நிறு…
Read moreகோவை பெரிய கடைவீதியில் பி1 காவல்நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல்நிலையத்தில் நேற்றிரவு 11 மணியளவில் ஒருவர் புகாரளிக்க வந்ததாகவும், இன்று காலையில் காவல் நிலையத்திலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ள…
Read moreமேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காட்டுப் பகுதியில் வசிக்கும் யானைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில்தான் குடிநீர் மற்றும் உணவு தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக அருகி…
Read moreகோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கொங்கலப்பம்பாளையம் பிரிவில், ஒரு அரசு பேருந்தின் பின்பக்க தானியங்கி கதவு திடீரென சாலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது அந்த சாலையில் வந்த மூன்று இருசக்கர வாகன…
Read more
Social Plugin