மேட்டுப்பாளையம்: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஓ.கே.சின்னராஜ், இன்று தனது வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்தார். வேட்பும…
Read moreகோவை மாநகராட்சியில் தற்காலிக ஊழியர்களாகப் பணிபுரிந்து வந்த அர்ஜுன் குமார் மற்றும் சுரேஷ் ஆகியோர், முறையே பிட்டர் மற்றும் எலக்ட்ரீசியன் பணிகளைத் தற்காலிக அடிப்படையில் செய்து வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று மாலை 4.30 மணியளவில் ச…
Read moreகோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அன்னை இந்திரா நகர் பகு தியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் செந்தில்குமார் (39). இவர் சிறு முகை ஆலங்கொம்பு பகுதியில் பழைய துணி வாங்கி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், காரமடை சிக்க…
Read moreகோவை சூலூர் பீடம்பள்ளி அரசுப் பள்ளி மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சாதிய ரீதியாகத் தாக்குதல் நடத்திய மாணவன், அவனது தாய், சகோதரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி SFI மற்றும் DYFI அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் மற்ற…
Read moreகோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த கல்கி சுப்பிரமணியம் திருநங்கை, திருநர் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அடையாளத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்திருப்பதாக தெரிவ…
Read moreபவானி_ஆற்றில் மேட்டுப்பாளையம் பகுதியில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகளைத் தன்னார்வலர்களுடன் இணைந்து,மேட்டுப்பாளையம் பவானி ஆறு மாசடைவதைத் தடுக்கவும், விவசாயத்தைப் பாதுகாக்கவும் இத்தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆற்றின் நீர்…
Read moreகோவை கவுண்டம்பாளையத்தில் மாநகராட்சி பள்ளி உள்ளது. இங்கு 408 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு காலை மற்றும் மதியம் சத்துணவு சமைத்து வழங்கப்படுகிறது. தினமும் 384 மாணவ-மாணவிகள் சத்துணவு சாப்பிட்டு வருகிறார்கள். இந்தந…
Read moreகோவையில் பார்சன் குடியிருப்பில் 82 வயது மூதாட்டி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வர…
Read moreகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகை அடுத்த பெள்ளேபாளையத்திற்குட்பட்ட வெள்ளிக் குப்பம் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடை எண் 1811 மதுபானக் கடையில் 27 மதிக்கத்தக்க வாலிபர் மதுபானக் கடையில் பொட்ரோல் குண்டு வீசினார்.இதனை தொடர…
Read moreமேட்டுப்பாளையம் தொகுதி, காரமடை ஊராட்சி ஒன்றியம், சிக்கதாசம்பாளையம் ஊராட்சி, ராஜீவ் காந்தி நகர் பகுதியில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் A.K செல்வராஜ் தலைமையில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு ப…
Read moreகோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் பெள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.எஸ்.காலனியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஆர்.ஓ.வாட்டர் பிளான்ட் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்,முன்னால் அமைச்சர் ஏ.கே.செல்…
Read moreகோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் பெள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பிருந்தாவன் நகர் பகுதியில் ரூபாய் 6,35,000 மதிப்பில் காங்கிரீட் சாலை அமைக்க அதற்கான பூமி பூஜையை மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்,முன்னால் அமைச்சர் ஏ.கே.செல்வராஜ்…
Read moreகோவை வணிகவரித் துறை உதவி ஆணையர் மகேஸ்வரி, தனது கணவர் மூலம் ரூ.60,000 லஞ்சம் வாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் வணிகவரித் துறை உதவி ஆணையராகப் பணியாற்றி வருபவர் மகேஸ்வரி. இந்நிலையில் தனியார் நிறுவனத்தி…
Read moreதமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, கிராமங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை கண்டறிந்து உரிய பயிற்சி அளித்து தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்து வெற்றிகளை பெறச்செய்து மாநிலத்துக்கு …
Read moreகோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு பூங்கா நிலத்தில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவ…
Read moreஅசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிதான் (வயது33). இவரது மனைவி ஜிண்டி(36). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பிதான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். அங்கு கணபதி நாராயணசாமி நகர் தெருவில் குடியிருந்து அத்திப்பாளையத்தி…
Read moreகோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஷேக் முகமது, அண்மையில் சென்னையில் இருந்து கோவைக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த சட்டக்கல்லூரி மாணவிக்…
Read moreகோவையை சேர்ந்த 23 வயது இளம்பெண், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஆம்னி பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அந்த பேருந்து, கிருஷ்ணக…
Read moreநீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் தனியார் விடுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. …
Read moreநெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அருகே உள்ள தருவை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா(வயது 28). இவருக்கும் பாலமுருகன்(வயது 32) என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக பாலமுருகனிடம் இருந்து பிரிந்த…
Read more
Social Plugin