• Breaking News

    Showing posts with label கோவை மாவட்டம். Show all posts
    Showing posts with label கோவை மாவட்டம். Show all posts

    கோவை: விவசாய கிணற்றில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு

    July 31, 2025 0

      மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காட்டுப் பகுதியில் வசிக்கும் யானைகள் கடுமையாகப் பாதிக்கப...

    அரசு பேருந்தின் தானியங்கி கதவு திடீரென சாலையில் பறந்ததால் பரபரப்பு

    July 28, 2025 0

      கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கொங்கலப்பம்பாளையம் பிரிவில், ஒரு அரசு பேருந்தின் பின்பக்க தானியங்கி கதவு திடீரென சாலையில் விழுந்த சம்...

    கோவையில் தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து..... சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி.....

    June 23, 2025 0

      கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் இன்று நிகழ்ந்த சோகமிகு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். போப் சிக்னல் அருகே, ஜிஆர்டி கல்லூரி எதிரே உள்ள மக...

    ஜிபே மூலம் பணம் அனுப்பியதாக நூதன மோசடி..... காதல் தம்பதி கைது

    June 20, 2025 0

      கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது54). இவர் சங்கனூர்-நல்லாம்பாளையம் ரோட்டில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 15-ந் ...

    மருதமலை கோவிலுக்கு 9-ந் தேதி பக்தர்கள் வாகனங்களில் செல்ல தடை

    June 07, 2025 0

      கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 9-ந் தேதி வைகாசி விசாகம் நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்கள...

    கோவை எல்லை கருப்பராயர் கோயிலில் சிறப்பு பூஜை - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

    May 11, 2025 0

      கோவை எல்லை கருப்பராயர் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சித்தர் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்....

    பிரேக்குக்கு பதில் ஆக்சிலேட்டரை மிதித்ததால் ஏற்பட்ட விபரீதம்.... பள்ளத்தில் கார் கவிழ்ந்து தாய், மகள் படுகாயம்.....

    April 29, 2025 0

      கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்த ஸ்ரீநிவேதா, தனது தாயார் வாணியுடன் கார் ஒன்றில் செஞ்சேரி மலை கோயிலுக்கு சென்றிருக்கிறார். அப்போது பார்க்கிங்...

    கோவை: ஆழியார் ஆற்றில் மூழ்கி சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

    April 25, 2025 0

      கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பகுதிக்கு சென்னை பூந்தமல்லியில் உள்ள பிசியோதெரபி கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்தனர். அவர்கள் ஆ...

    மருதமலையில் வெள்ளி வேல் திருடி சென்ற சாமியார் கைது

    April 10, 2025 0

      மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப் பெருமானின் 7-வது படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படுகி...

    கோவை: வழிப்பறி வழக்கில் கைதான இரு ரவுடிகளுக்கு கால் முறிவு

    April 10, 2025 0

      கோவை ரத்தின புரி தில்லை நகரை சேர்ந்தவர் கவுதம் (29). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் இரவில் பணி முடிந்து வீட்டுக்கு நடந்து ச...

    கோவை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை.... ரைட்டர் கைது

    April 09, 2025 0

      கோவை செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டர் ஆக இருப்பவர் ரமேஷ். இவர் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வரும் புகார் தாரர்களிடமும், பாஸ்போர்ட் விபர...

    மருதமலை முருகன் கோவிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்ல தடை

    April 09, 2025 0

      கோவையை அடுத்த மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. இதையடுத்து மண்டல பூஜை தொடங்கி உள்ளது...

    நாளை கும்பாபிஷேகம்..... மருதமலை முருகன் கோவிலில் வெள்ளி வேல் திருட்டு

    April 03, 2025 0

      கோவை மருதமலையில் சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நாளை (ஏப்ரல் 04) நடைபெற உள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு...

    தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு விழா.... கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்

    March 26, 2025 0

      கோவையில் உள்ள வேளாண் பல்கலை.யில் நேற்று 45-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், பல்கலை. வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு 2...

    கோவை: வீடு ஒதுக்குவதில் இழுத்தடிப்பு..... திமுக நிர்வாகியை ஓடவிட்ட தூய்மை பணியாளர்கள்.....

    March 26, 2025 0

      கோவை மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், உக்கடம் சி.எம்.சி., காலனியில் வசித்தனர். மேம்பாலப் பணிக்காக, அவர்களது வீடுகளை இடிக்க ...

    கோவை அருகே ரூ.71.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

    March 21, 2025 0

      கோவையில் இருந்து கேரளா செல்லும் பஸ்சில் ஆவணமின்றி பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கோவை- பாலக்காடு தேசிய நெடுஞ்ச...

    மேட்டுப்பாளையத்தில் அமலாக்கத்துறை சோதனை..... எஸ்டிபிஐ நிர்வாகி கைது

    March 21, 2025 0

      மேட்டுப்பாளையத்தில் உள்ள எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், ஒருவரை கைது செய்தனர்.அண்ணாஜீராவ் சா...

    ராஜ நாகம் கடித்ததில் 20 வருட பாம்பு பிடி வீரர் பலி

    March 20, 2025 0

      கோயம்புத்தூர் மாவட்டத்தில் சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 20 வருடங்களாக பாம்பு பிடி வீரராக இருந்த நிலையில் அந்த பகுதியில்...

    கோவை: தனியார் பள்ளியை மூட எதிர்ப்பு.... பெற்றோருடன் மாணவ, மாணவிகள் சாலை மறியல்

    March 19, 2025 0

      கோவை அவிநாசி சாலையில் வ.உ.சி மைதானம் எதிரே தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவரும் ...

    கோவை: ஊசி மூலம் உடம்பில் போதைப்பொருள்.... 8 பேர் கைது

    March 15, 2025 0

      கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை ரோடு ரெயில்வே மேம்பாலம் அருகில், ஒரு கும்பல் போதை ஊசிகள் பயன்படுத்தி வந்தது குறித்து நகர மேற்கு போலீசாருக...