• Breaking News

    Showing posts with label தஞ்சாவூர் மாவட்டம். Show all posts
    Showing posts with label தஞ்சாவூர் மாவட்டம். Show all posts

    ராகு-கேது பெயர்ச்சி..... திருநாகேஸ்வரம் கோவில் வெளியிட்ட அறிவிப்பு

    April 22, 2025 0

      2025 - ராகு-கேது பெயர்ச்சி ஏப். 26-ம் தேதி நிகழ உள்ளதாக திருநாகேஸ்வரம் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ...

    காயப்போட்ட துணிகளை எடுக்க சென்றபோது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

    April 21, 2025 0

      தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மேலக்காவேரிகாவு பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவர் கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் காவலாளியாக பணியாற்றி...

    தஞ்சை: கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து.... 7 ஆயிரம் கோழிகள் கருகி சாவு.....

    April 16, 2025 0

      சேதுபாவாசத்திரம் அருேக கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 ஆயிரம் கோழிகள் கருகி உயிரிழந்தன. இதில் 58-க்கும் மேற்பட்ட தென்னை மரங்...

    தஞ்சை: போலீஸ் நிலையம் முன்பு அக்காள்-தங்கை விஷம் குடித்த விவகாரம்..... காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

    April 10, 2025 0

      தஞ்சாவூரை அடுத்த நடுக்காவேரி அரசமர தெருவை சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு தினேஷ்(வயது 32) என்ற மகனும், துர்க்கா, மேனகா(31), கீர்த்திகா(29) ஆக...

    காவல் நிலையம் முன்பு விஷம் குடித்த சகோதரிகள்..... தங்கை பலி

    April 09, 2025 0

      தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சகோதரரை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இரண்டு சக...

    அண்ணா சிலை மீது திமுக, பாஜக கொடிகள்..... போலீசார் விசாரணை

    April 05, 2025 0

      தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையம் அருகே பேரறிஞர் அண்ணாவின் சிலை அமைந்துள்ளது. அண்ணாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் போன்ற தினங...

    ஏபிஆர்ஓ வேலை வாங்கி தருவதாக ரூ.1.63 கோடி சுருட்டிய மளிகை கடை உரிமையாளர் கைது

    March 26, 2025 0

      தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் க.மோகன் தாஸ் (48). அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கா.சித...

    கள்ளக்காதலனுடன் உல்லாசம்.... நேரில் பார்த்த கணவரை தூக்கில் தொங்க விட்ட மனைவி

    March 22, 2025 0

      தஞ்சாவூர் மாவட்டம் காசாங்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி நாகலட்சுமி. இந்த தம்பதியி...

    மகளுக்கு நிச்சயதார்த்த விழா நடத்த பணம் இல்லை..... மன உளைச்சலில் விவசாயி தற்கொலை.....

    March 16, 2025 0

      தஞ்சை மாவட்டம் பாபநாசம் முல்லைநகர் 108 சிவாலயம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 55). விவசாயியான இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ...

    கும்பகோணம்: சிறுமியை திருமணம் செய்த இளைஞர்..... உடந்தையாக இருந்த பெற்றோர் மீது வழக்கு

    March 16, 2025 0

      தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் திருப்பாலைத்துறையைச் சேர்ந்தவர் சுபாஷ்(22). இவர், திருப்பூருக்கு வேலைக்குச் சென்றபோது, அங்கு 16 வயது சி...

    தஞ்சாவூர்: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..... வாலிபர் கைது

    March 14, 2025 0

      தஞ்சாவூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (30). இவர், மார்ச் 11-ம் தேதி சாலையில் நின்றிருந்த 3-ம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுமியை...

    நிதி நிறுவன ஊழியர் எரித்து கொன்ற விவகாரம்..... தம்பதி உட்பட 3 பேர் கைது

    March 04, 2025 0

      ஜெயங்கொண்டம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்த சம்பவத்தில் தம்பதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டார். காருக்கான...

    வசூலிக்க சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர் எரித்து கொலை

    March 03, 2025 0

      கும்பகோணத்தை அடுத்த கஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (32). இவர், கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வசூலிப்பாளராக பணியா...

    திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு போலீஸ் வலைவீச்சு

    February 26, 2025 0

      தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா வாட்டகுடி பகுதியை சேர்ந்தவர், அந்த 16 வயது சிறுமி. இவருடைய பெற்றோர் கூலி வேலை பார்த்து வருகிறார்கள...

    காணாமல் போன மூதாட்டி வீட்டிற்குள் சடலமாக கிடந்ததால் பரபரப்பு

    February 26, 2025 0

      தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் அருகே மிலாரிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன் மனைவி புஷ்பவள்ளி (70). இவர்களுக்கு ஒரு மகன், நான்கு ...

    பேராவூரணி: அரசு பள்ளி மாணவர்களிடம் கிறிஸ்தவ மதப் பிரச்சாரம்..... எச்சரித்து அனுப்பிய காவல்துறை

    February 23, 2025 0

      தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம், மடத்திக்காடு, களத்தூர் பகுதிகளில், நாகர்கோவில், கரூர் பகுதியை சேர்ந்த சுமார் 40 பேர...

    சீரமைப்பு பணிகள் முடிந்தும் திறக்கப்படாத ராஜராஜசோழன் மணிமண்டபம்..... அமைச்சர் உத்தரவுக்காக காத்திருப்பு

    February 22, 2025 0

      தஞ்சாவூர் ராஜராஜசோழன் மணிமண்டபத்தில் ரூ.3.5 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் முடிந்தும், இன்னும் திறக்கப்படாததால், அங்கு பொருத்தப்பட்டுள்ள...

    திருவையாறு ஐயாறப்பர், புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்

    February 21, 2025 0

      தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவிலுக்கு நேற்று மாலை துர்கா ஸ்டாலின் வந்தார். அவரை தருமபுர ஆதீனத்தைச் சார்ந்த கட்டளை விசாரணை ஸ்ர...

    நாளை தேர்வு..... ஹால் டிக்கெட் வரவில்லை..... கலெக்டர் அலுவலகம் முற்றுகை

    February 14, 2025 0

      சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு நாளை தொடங்க உள்ளது. இந்த நிலையில் பட்டுக்கோட்டை தனியார் பள்ளியில் ஹால் டிக்கெட் வரவில்லை என புகார் எழுந்து...