• Breaking News

    Showing posts with label விருதுநகர் மாவட்டம். Show all posts
    Showing posts with label விருதுநகர் மாவட்டம். Show all posts

    விருதுநகர்: 20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து

    July 22, 2025 0

      விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் ஆயிரக்கணக்கானோர் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்...

    சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து..... 3 பேர் பலி

    July 21, 2025 0

      விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் தற்போது உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன....

    இளம்பெண் மீது காதல்.....17 வயது சிறுவன் செய்த கொடூர செயல்.....

    July 18, 2025 0

      விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் ஒரகடத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்ஸ்டா...

    சிவகாசி: மது போதையில் ஆசிரியரின் மண்டையை உடைத்த மாணவர்கள்

    July 16, 2025 0

      விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திருத்தங்கல் சீ.ரா. அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 4 பேர் பள்ளிக்கு தாமதமா...

    விருதுநகர்: அதிகாரிகளின் ஆய்வுக்கு பயந்து 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல்

    July 14, 2025 0

      விருதுநகர் மாவட்டத்தில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. மாவட்ட வருவாய் அலுவலர், வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரின் உரிய அனுமதி பெற்று இந்த...

    விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 8 பேர் பலி..... போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டிய எஸ்.பி..... இபிஎஸ் கண்டனம்

    July 03, 2025 0

      விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் 4 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு 50000 நிவ...

    கூமாப்பட்டிக்கு வர வேண்டாம்..... கூவி கூவி அழைத்தவர் வர வேண்டாம் என பேட்டி

    June 29, 2025 0

      விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில்தான் கூமாப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. கட...

    பெண் பக்தர் மீது அடிக்கப்பட்ட விபூதி..... ஆபாச நடனம் ஆடிய அர்ச்சகர்கள் சஸ்பெண்ட்.....

    June 26, 2025 0

      விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரபலமான பெரிய மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அர்ச்சகர்கள் 4 பேர் டிவியில் பா...

    அருப்புக்கோட்டை அருகே மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக்கொன்ற விவசாயி

    June 21, 2025 0

      விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேலு. விவசாயியான இவருக்கு திருமணமாகி பூங்கொட...

    விருதுநகர்: வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து

    June 11, 2025 0

      விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே வடகரையில் ராஜா சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை...

    விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..... 3 பேர் பலி

    June 11, 2025 0

      விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே வடகரையில் ராஜா சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்...

    சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.... 3 பேர் பலி

    April 26, 2025 0

      விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியி...

    விருதுநகர் அருகே கோயில் சிலை உடைப்பு..... 5 பேரிடம் போலீசார் விசாரணை

    April 18, 2025 0

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சனாபுரத்தில் 15ம் நூற்றாண்டை சேர்ந்த நல்லதங்காள் கோயில் உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதி மக்களின்...

    கணக்கில் வராத ரூ.3.75 லட்சம்..... பணத்தை பறிமுதல் செய்து விருதுநகர் கலால் உதவி ஆணையரிடம் விடிய விடிய விசாரணை

    March 10, 2025 0

      விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 4-வது தளத்தில் கலால் உதவி ஆணையர் அலுவலகம் இயங்கி வருகிறது. உதவி ஆணையராக திருச்சியை சேர்ந்த கணேசன் ...

    சாத்தூர் அருகே காதல் மனைவியை தீவைத்து எரித்த கணவர் கைது

    March 06, 2025 0

      விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (40). இவரது மனைவி முனீஸ்வரி (35). இருவரும் பட்...

    இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.85 லட்சம் வசூல்

    February 26, 2025 0

      விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். நேற்று உண்டியல்க...

    மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி செல்ல நாளை முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

    February 24, 2025 0

      விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரி, மாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிப...

    சிவகாசி: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி

    February 20, 2025 0

      முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூர் கிராமத்தில் இயங...

    வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு மாரடைப்பு..... விருதுநகரில் ரயில் நிறுத்தம்

    February 19, 2025 0

      முண்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெரோம் (30). தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு, நேற்று குடும்பத்து...

    விருதுநகர் அருகே விபத்து.... சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி

    February 12, 2025 0

      மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் அருகே இன்று அதிகாலை ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி ஓட்டுனர் திடீரென பிரேக்...