மேஷம் ராசிபலன் இந்த நேரத்தில் நீங்கள் மந்தமாக உணர்கிறீர்களா? நீங்கள் இரவு முழுவதும் செலவழித்து அந்த எண்ணங்களால் துயரப்பட்டிருப்பது தெரிகிறது. காதல் என்பது எங்கும் உள்ளது. ஆனால், அதற்காக நீங்கள் அவசரப்பட வேண்டாம். நீங்கள் கோபமான…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் செவலூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. செவலூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா முத்துக்குமார் தலைமையில் துணை த…
Read moreசிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் ஊராட்சி தினத்தையொட்டு ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.வாராப்பூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தினத்தை அறிவித்த …
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதல் வழங்கப்பட்டது.கண்டியாநத்தம் ஊராட்சியில் உள்ளாட்சி தினவிழாவை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய…
Read moreசென்னையில் பெய்த மழையில் அதிக பாதிப்புக்குள்ளான திருவிக நகர் மண்டலத்தில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய பின் அ…
Read moreமத்தியபிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் போடா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில்ம் பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியர், அந்த பள்ளி வளாகத்தில் மது விருந்து…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் மிகவும் கடினமாக உழைப்பதன் மூலம், அதுவும் இடைவெளி இல்லாமல் உழைப்பதன் மூலம், உங்கள் மதிப்பை நிரூபிக்க முயற்சிக்கிறீர்கள். அதற்கு, யாருடைய ஒப்புதலும் உங்களுக்கு தேவையில்லை. உங்களுக்கு நீங்கள் மட்டுமே போட்டிய…
Read moreவாட்ஸ் அப்-பில் இருந்து, கடந்த செப்டம்பரில் மட்டும் இந்தியாவில் 26 லட்சத்துக்கும் அதிகமான போலிக் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. ‘மெட்டா’ நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் அப்பில் 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். இ…
Read moreதெலுங்கானாவில் கம்மம் மாவட்டத்தில் சூரியபேட்டை பகுதியில் வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளன. இதுபற்றி ஹுசூர்நகர் காவல் அதிகாரி ராமலிங்கா ரெட்டி கூறும்போது, ஷத்த…
Read moreசென்னை மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, தவறான சிகிச்சையால் உயிரிழந்துவிட்டதாக கூறி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தண்டையார்பேட்டை…
Read moreகடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள…
Read moreபாஜக தலைவர்கள் யாருடைய வீட்டிலும் மத்திய அமைப்புகள் சோதனை நடத்தாதது ஏன் என்று தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். பாட்னா, ஊழல்வாதிகளை சில கட்சிகள் பாதுகாக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் வியாழக்கிழமை பேசினார். இந்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி ஊராட்சியில் பொது வினியோக அங்காடி புதிய கட்டிடத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார். பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி கிராமத்தில் நடைபெற்ற பொது வினியோக அங்காடி புதிய க…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வருகிறார். இன்று மதியம் அவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பியோ…
Read more
Social Plugin