மேஷம் ராசிபலன் உங்கள் மனதிற்கு ஒரு புதிய மாற்றம் தேவை. அந்த மாற்றம் இன்று முதல் தொடங்கட்டும். மேலும், நல்லபுத்தகங்களைப்படியுங்கள், உங்கள் எண்ணங்களை மேம்படுத்தக்கூடிய ஆவணப்படங்களைப் பார்க்கவும். இது உங்கள் வாழ்க்கையில் நல்ல தாக்…
Read moreமராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் வாடி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதி நேற்று வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது, அந்த தம்பதியின் 10 வயது குழந்தை வீட்டின் அருகே உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்…
Read moreசென்னை, சென்னை எண்ணூர் கடலில் குளிப்பதற்காக 4 வடமாநில வாலிபர்கள் இன்று சென்றுள்ளனர். இவர்கள் கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் 4 பேரும் சிக்கி தத்தளித்ததாக கூறப்படுகின்றது. மேலும், சிறிது நேரத்தில்…
Read moreகோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீர் கொட்டி வருகிது. இந்தநிலையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திற்பரப்பு அருவி சுற்றுலா பயணிகள் வருகையால் திணறியது. அருவியில் குளிப்பதற்காக நீண்ட வரிசையில் கா…
Read moreகடலூர் மாவட்டம் அருகே வெங்கானூர் தேசிய நெடுஞ்சாலையில் சபரிமலைக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய அய்யப்ப பக்தர்களின் வேன் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனே சுதாரித்து கொண்ட அனைவரும் வேனில் இருந்து வெளியேறினர். டெம்போ வேன், வேனில்…
Read moreதேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அய்யப்ப பக்தர்கள் 10 பேர் கார் ஒன்றில் சபரிமலைக்கு சென்று தரிசனம் முடித்து இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். குமுளி மலைச்சாலையில் உள்ள பாலம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சுமார்…
Read moreஉலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகள் முடிந்த பின்பும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. பக்தர்களின் கோரிக்கையை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் கும்பாபிஷேகத்துக்க…
Read moreசீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சீனாவில் அனைத்து ஆஸ்பத்திரிகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அதே போல உயிரிழப்புகளும்…
Read moreகிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்துமஸ் இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று பரவலின் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்களால் சிறப்பாக கொண்டாட முடியாத நிலை இருந்தது. இந்த ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் க…
Read moreஏசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்களால் சிறப்பாக கொண்டாட …
Read moreமேஷம் ராசிபலன் சுய இரக்கம் என்பது கடந்த சில நாட்களாக நீங்களே மூழ்கடித்து விட்டீர்கள். இதனால், உங்கள் உணர்திறன் இயல்பு நிலையில் இல்லாமல் இருப்பதை நீங்கள் உணர வேண்டும். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களை வழிநடத…
Read moreதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி குறித்து ஜனவரி தொடக்கத்தில் முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பில் டிசம்பரில் வெளியாகும் என்று தெ…
Read moreபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 24 மீனவர்கள், 5 படகுகளில் கடந்த மாதம் 28-ந் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். திடீரென அவர்களது விசைப்படகில் பழுது ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை போலீசார், எல்லை…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளை கவரும் வகையில் ஒரு மாதம் நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த வருட விழா நேற்று தொடங்கியது. அடுத்த மாத…
Read moreகிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதிலும் கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்கள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களின் வருகைக்காக தயார்படுத்தப்பட்டுள்ளன. தேவாலயங்களில் இன்று நள்ளிரவில் கூட்…
Read more
Social Plugin