நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் வீடு முழுவதும் தரைமட்டமாகியது. இந்த விபத்தில் மூதாட்டி உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அதிகாலை…
Read moreமேஷம் ராசிபலன் வாழ்க்கை சில நேரங்களில் உங்களுக்கு ஒரு இழுபறியாகத் தோன்றுகிறது. எனவே, உங்களுக்கு ஒரு மாற்றம் தேவை. இந்த வழியில், உங்கள் உள்மனத்தில் தோன்றும்விஷயங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தலாம். உங்கள் வாழ்க்கையில் முக்கிய விஷயங…
Read moreகால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நல குறைவால் பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 82. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,கடந்த ஆண்டு பீலேவிற்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டி அக…
Read moreவடகிழக்கு பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட 27 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.51 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 27 மாவட்டங்களில் 48,593 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க முதலமைச்சர்…
Read moreடெல்லியில் கட்டுமான பணிகள், தொழில்துறை செயல்பாடுகளுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. காற்றின் தரம் மோசமடைவதைத் தடுக்க, கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார…
Read moreபிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ந…
Read moreஇந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட், இன்று காலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பக…
Read moreபாங்காக்-இந்தியா விமானத்தில் சண்டையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். பாங்காக்கில் இருந்து இந்தியா வந்த நான்கு இந்திய பயணிகள் ஒன்று சேர…
Read moreஉடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரதமர் மோடியின் தாயார் இன்று அதிகாலை சிகிச்சை பலனிறி உயிரிழ்நதார். அவருக்கு வயது 99. தாயார் மறைவையடுத்து பிரதமர் மோடி அவசர அவசரமாக அகமதாபாத் புறப்பட்டு சென்றுள்ளார். ஏற…
Read moreமேஷம் ராசிபலன் இப்போது உங்களுக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், உங்கள் மனம் செயல்படாமல் இருக்கும். இப்போதைக்கு புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். யோகா போன்றவற்றைசெய்வதற்கு முயலவும். உங்கள் மனதில் நேர்மறையான எண்ணங்…
Read moreஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து 17 பேர் உயிரிழந்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் டி.ஜி.பி. சைலேந…
Read moreஆங்கிலப் புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து, பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக, சிறப்புப் பேருந்துகளை இயக்குதல் அடிப்படையில் வரும் 01.01.2023 அன்று வரை திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, கோய…
Read moreஅமைச்சர் மெய்யநாதன், அய்யனார்கோயிலில் சமத்துவ பொங்கல் வழிபாட்டில் கலந்து கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், புதுக்கோட்டை அருகே இறையூரில் பட்டியலின மக்களுக்கு புதிய குடிநீர் தொட்ட…
Read moreதென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. தற்போது பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் குற்றாலத்திற்கு அதிகபடியான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில் பழைய குற்றாலம் …
Read more
Social Plugin