சென்னை சைதாப்பேட்டை திவான் பாஷ்யம் தெருவில் உணவு சமைக்கும் கூடத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 5 பேர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மருத்துவம…
Read moreதிருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கற்பக விநாயகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 27) இவர் காக்களூர் பைபாஸ் சாலையில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 51 பேரிடம் ரூ.1 கோடியே 40 …
Read moreதுருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி காசியான்டெப…
Read moreஎடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசு, தனது நிர்வாகத் திறமையின்மை காரணமாக பொதுமக்கள் உள்ளிட்ட அப்பாவித் தொழிலாளர்கள்…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசுர் அருகே கோபசந்திரம் கிராமத்தில் எருது விடும் விழாவிற்கு அனுமதி வழங்கக்கோரி கடந்த 2-ந்தேதி சாலை மறியல் போராட்டம் நடந்தது. சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக நடந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக, ஆயிரக்கணக்கான…
Read moreபிரபல இந்தி நடிகையான ராக்கி சாவந்த் தமிழில் என் சகியே, முத்திரை, கம்பீரம் ஆகிய திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். இவர் கடந்த வருடம் அதில் துரானி என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டார். சில தினங்களுக்கு முன்பு அதில் து…
Read moreஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை தொடர்ந்து இத்தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 77 வேட்பாளர்கள் ஈரோடு இடைத்தேர்தலி…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடி நிழலில் அமர்ந்து மாணவர்கள் கல்வி பயின்றனர் இதனால் அப…
Read moreஉத்தர பிரதேசத்தில் பிரோசாபாத் மாவட்டத்தில் காயிர்கார் நகரத்தில் திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. அந்த நகருக்கு உட்பட்ட ரசாயினி என்ற கிராமத்தில் வசித்து வரும் ஆதேஷ் என்பவருக்கும், ஜஸ்ரானா நகரில் ஜஜுமாய் கிராமத்தில் வசித்து வரும் …
Read moreதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா, சமீபத்தில் தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரோஜா தற்போது ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரியாக உள்ளார். மந்திரி ரோஜா ஆந்திர மாந…
Read moreசின்னத்திரை நடிகையான காயத்ரி யுவராஜ் தன்னுடைய கணவருடன் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார் அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இணைய பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் ரசிகருடன் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்…
Read moreமேஷம் ராசிபலன் உங்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும் உங்களுக்குக் கொடுக்கும்பரிசுகளைப்பெற்றுக் கொள்ளவே இன்று நீங்கள் விரும்புவீர்கள். உங்கள் சாதனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களைப் பற்றி நன்றாக உணருங்கள். நீங்…
Read moreபுரோட்டா போட்ட செஞ்சி மஸ்தான், பைக்கில் போன தங்கம் தென்னரசு - ஹெல்மெட் போட சொல்லுங்கனு கலாய்க்கும் நெட்டிசன்கள். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே மணலூர் ஊராட்சிக்குட்பட்ட கீரனூர் கிராமத்தில் அரசுப்பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அறந்தாங்கியிலிருந்து மணமேல்குடி வரை தினசரி காலை 6 மற்றும் 7:30 மணிக்கு …
Read moreதுருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.8 புள்ளிகள் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்ட…
Read more
Social Plugin