சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை உள்ளிட்ட 9 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். குமரி, கோவை, நீலகிரி, நெல்லை, வேலூர், ஈரோடு, சிவகங்கை, ராமந…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த கொடியாளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவருக்கு சொந்தமான ஆடுகளை விவசாய வயல்களின உரத் தேவைக்காக ஆதமங்கலத்தில் வயல் பகுதிகளில் பட்டி அமைத்து மேய்ச்சலுக்கு விட்டிருந்துள்ளார். இந…
Read moreதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருநெல்வேலி செல்லும் சாலையில் அமைந்துள்ள கருப்பசாமி கோவில் பின்புறம் உள்ள கண்மாயில் இரவு நேரங்களில் மர்ம நபர்களால் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம்மருத்துவக் கழிவு பாட்டில்கள் மற்றும் மின்சாதன க…
Read moreஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் கங்காவரம் மண்டல பகுதியை சேர்ந்தவர் சலபதி (வயது 33). இவருக்கு திருமணம் நடந்து மனைவி, மகள் உள்ளனர். அவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், 12-ம் வகுப்பு …
Read moreமயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட தேவாரப்பாடல் பெற்ற மங்கள சௌந்தரநாயகி சமேத மார்க்கசகாய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுவாமி சதாசிவ மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலி…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பது தெரிய வந்தது. அருகில் இருந்த பொதுமக்கள் ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த காவல் துற…
Read moreதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தஞ்சை சாலையில் மன்று நகரில் சாலை ஓரம் தென்னை மரங்கள் உள்ளது. இதில் ஒரு தென்னை மரத்தின் தண்டிலிருந்து இரண்டு கிளைகள் வந்துள்ளது. அதில் ஒரு கிளையில் தென்னை மட்டைகளுடன் தேங்காய் காய்த்துள்ளது. இதே போ…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் திருமண மஹாலில் வைத்து மாவீரன் பகத்சிங் 92 வது நினைவு நாளை முன்னிட்டு பகத்சிங் ரத்ததான கழகம் மற்றும் அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னா…
Read moreஇயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22ம்ந்தேதி சாம்பல் புதன்தொடங்கியது. அதனை…
Read moreகோயம்புத்தூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஆம்னி பேருந்து வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து ஒன்று வழக்கம் போல் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து கோவைக்கு 14 பயணிகளுடன் சென்றது. இந்த …
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் பழையகூடலூர் ஊராட்சியில் ஐசிஐசிஐ பவுண்டேஷன் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி திட்டத்தின் கீழ் மகளிர் குழுவினருக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உணவுக் காளான் தயாரிக்கும் பண்ணை அமைத்து தரப்பட்டு திற…
Read moreஉலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் இயேசு கிறிஸ்து சிலுவையில் அடைவதற்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது இதில் முக்கிய நிகழ்வாக இயேசு கிறிஸ்து குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக கடைபிடிக்கும் வகையில் குரு தோலை ஞாயிற…
Read moreதிண்டுக்கல் குமுளி வழியாக ரயில் தடம் அமைக்கும் பணியை மீண்டும் துவக்க வேண்டுமென -அரிமா சங்கத் தலைவர் சேவகரத்னா. DR.Ln.MjF.Er.T ராமநாதன் ,பெரியகுளம் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது: திண்டுக்கல்லில் இருந்து குமிழிக்கு ர…
Read moreவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சங்கரநத்தம் ஊராட்சி உள்ளது. சங்கரநத்தம் கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலும் பட்டாசு தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.…
Read moreதமிழக முதல்வரின் முன்னோடி திட்டமான "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் தமிழக முதல் & அமைச்சர் தொடங்கி வைத்தார் அதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டார அளவிலான …
Read more
Social Plugin