அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாநில ந…
Read more2013 -ம் ஆண்டு சிவா கார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஷாலு ஷம்மு இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டுப்பயலே 2 என பல படங்களில் நட…
Read more16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் 22-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தி…
Read moreஇந்தியா முழுவதும் தற்போது கொரோனா பரவல் என்பது சற்று அதிகரித்து உள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தர…
Read moreஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை தொடர்ந்து பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதற்கு கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு ஒப்புதல்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு தொடங்கி கன்னியாகுமரி நீரோடி வரை 18 மீனவ கிராமங்களில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கான தடை காலம் நள்ளிரவு முதல் தொடங்கியது. தமிழ்நாட்டில் மீன்பிடித் தடைக் காலத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு ஆயிரக்கணக்க…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி தாலுக்கா, அரசர்குளம் கீழ்பாதி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராணியம்மாள்.இவரது மகன் தமிழ்செல்வன் கடந்த 16.12.2022 அன்று இறந்து விட்டார். குடும்ப அட்டையில் இறந்த தமிழ்செல்வன் பெயரை நீக்குவதற்கு பதிலா…
Read moreஉலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து புதிய பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது, ட்விட்டரில் பதிவிடும் பதிவுகள் மற்றும் விடீ…
Read moreதமிழ்நாட்டில் வரும் 16-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில், இதற்கான நிபந்தனைகளை வெளியிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு. சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி ஆர்எஸ்எஸ் …
Read moreசட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் நாளை ஏப்ரல் 14 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு ஹைதராபாத்தில் கட்டப்பட்டு உள்ள 125 அடி உயர அம்பேத்கரின் வெண்கல சிலையை, தெலங்க…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி அருகே நாகுடியில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவ.சின்னத்துரை இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஏ…
Read moreஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ். சற்று முன் காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதிப்பதற்காக அவரது ரத்த மாதிரிகளை மருத்துவ…
Read moreOnline கடன் ஆப்கள் தொடர்பாக அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டு இருக்கிறது. இந்த Online ஆப்கள் ரிசர்வ் வங்கியிடம் பதிவுசெய்யாததால் வங்கியின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்துவிடுகிறது. மேலும் அதிகமான வ…
Read moreஅதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே அதிகார மோதல் தொடர்ந்து நடைபெறு வருகிறது. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாடு குறித்து ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், திருச்சி…
Read moreதமிழ் மாநில சமாஜ்வாதி கட்சி தொடக்கம் முலாயம் சிங் ஆதரவாளர்கள் தொடங்கினர். சமாஜ்வாதி கட்சியில் முலாயம் சிங் யாதவ் தலைவராக இருந்த போது தமிழ் மாநில துணைத்தலைவராக இருந்தவர் சுப.சிவபெருமாள் யாதவ். இவர் இன்று தற்போதைய தலைவர் அகிலேஷ…
Read more
Social Plugin