லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது முறையாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மனியின் பிராங்க் பர்ட் நகரில் இருந்து, சென்னை வரும் விமானமும், சென்னையில் இருந…
Read moreசினிமா பாடலாசிரியர், மக்கள் நீதி மைய கட்சியின் நிர்வாகி சினேகன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ஜெயலட்சுமி மீது புகார் அளித்திருந்தார். அதில், ’சினேகம் பவுண்டேஷன்’ என்றத் தனது அறக்கட்டளை…
Read moreநாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில், இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்ற பெயரில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டாம் கட்ட யாத்திரை மேற்கொண்டுள்ளார். தற்போது உத்த…
Read moreமத்திய அரசுடனான 4 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இன்று டெல்லி சலோ பேரணி மீண்டும் துவங்குகிறது. போலீஸாரின் தாக்குதலை எதிர்கொள்ள விவசாயிகள் பாதுகாப்பு கவசங்களுடன் ஆயத்தமாகியுள்ளனர். வேளாண் பொருட்களுக்கு குறைந…
Read moreசென்னை மாநகராட்சி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் கடந்த 9-ம் தேதி சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. அப்போது இந்த பட்ஜெட் தயாரிப்பதற்கு துறை சார்ந்த திட்டங்கள் முன்மொழியப்பட்டன. இந்நிலையில், இன்று 2024- 2…
Read moreதுபாய் - ஐக்கிய அரபு அமீரக துபாயில் துபாய் தர்பார் நடத்திய முதலாம் ஆண்டு விழா மற்றும் லவ் டுடே நிகழ்ச்சிக்கு தமிழ் நாட்டில் இருந்து சிறப்பு விருந்தினராக வந்திருந்த சின்னத்திரை மற்றும் விஜய் டிவி குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை…
Read moreமேஷம் ராசிபலன் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் தேவைப்படும் விஷயங்களை அடையாளம் கண்டு, அவற்றை அடைய பணியாற்றுங்கள். நீங்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய விரும்புகிறீர்கள். இது நிச்சயமாக உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். இன்று உங்க…
Read moreகாக்னி லின் கார்டர் என்ற நடிகை தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார். ஆபாச திரை நட்சத்திரமாக பிரபலமான காக்னி, அதற்கு முந்தைய அவரது பின்புலம் காரணமாக, ரசிகர்கள் மத்தியில் பெரும் அனுதாபத்தை பெற்று வருகிறார்.2000-ன் மத்தியில் காக்…
Read moreஅதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியி…
Read moreகோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர் அப்துல் நாசர் மதானி. இவர் மீதான வழக்கு விசாரணைகள் முடிந்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அப்துல் நாசர் மதானி, சுப்ரீம் கோர…
Read moreஇந்திய பாரம்பரிய நடனத்தின் உலகில், பரதநாட்டியம் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் சிக்கலான கலை வடிவங்களில் ஒன்றாக நிற்கிறது, இது பல நூற்றாண்டுகளின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் ஆன்மீக வெளிப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த வசீகர…
Read moreநாகப்பட்டினம் :அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் இளைஞர் காங்கிரஸ் கமிட்டி வங்கி கணக்குகளை செயல்படாமல் முடக்கிய அதிகார போதை கொண்ட மதவாத பாசிச மோடி அரசின் வருமான வரித்துறையை கண்டித்து நாகப்பட்டினம் நடுவர் கீழவீதியிலுள்ள வரும…
Read moreஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ராமேஸ்வர…
Read moreதமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , 'என் மண் என் மக்கள்' நடைபயணம், தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாபெரும் மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது. தங்கள் குழந்தைகள் எதிர்காலத்து…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கம்பர் கழக இரண்டாம் ஆண்டு விழா தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு குத்தாலம் கம்பர் கழகத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்,செயலாளர் ஜானகிராமன் தொகுத்து வழங்கினார்,ஆலோசகர் ஜெயராமன் அனைவரை…
Read more
Social Plugin