மேஷம் ராசிபலன் உற்சாகமாக இருங்கள் மற்றும் இன்று நடக்கும் அனைத்தையும் நேர்மறையாகவே எடுத்துக் கொள்ளுங்கள். மோசமான உணவுப் பழக்கம் உங்களை மெதுவாகச் செயல்பட வைக்கிறது. உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று முதல்,…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஆர்.பாலகுறிச்சி அருகே உள்ள ரெகுநாதபட்டி ஊ.ஒ.ஆ.பள்ளியில் ஒன்பதாமாண்டு ஆண்டுவிழா கோலாகலமாக நடைபெற்றது.ரெகுநாதபட்டி ஊ.ஒ.ஆ.பள்ளி கலையரங்கில் நடைபெற்ற ஒன்பதாமாண்டு ஆண்டு விழா,விளையாட்டுப் போட்டிகளுக்க…
Read moreகர்நாடக மாநிலம், பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆன்லைன் கல்வி நிறுவனம் பைஜுஸ். இதன் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமானவர் பைஜு ரவீந்திரன் (43). பைஜுஸ் நிறுவனம் ரூ.9,300 கோடிக்கும் அதிகமாக அந்நிய செலாவணி மோசடியில் ஈ…
Read moreஇந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிக…
Read moreகோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே ஜி ஐ எஸ் எல் கல்வி குழுமம் சார்பில் எதிர்கால நகர்வு தொழில்நுட்ப மையம் எனும் புதிய மையம் துவக்க விழா நடைபெற்றது. கல்வி குழும தலைவர் அசோக் பக்தவச்சலம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு …
Read moreமறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ். தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளராக சுதீஷ் உள்ளார். இவரது குடும்பம் அரசியலைத் தாண்டி பல தொழில்களையும் செய்து வருகிறது. சுதீஷ் மனைவி பூர்ண ஜோதியிடம் வீடு …
Read moreஜம்மு காஷ்மீரில் தற்போது சீசன் தொடங்கி உள்ள நிலையில், கட்டுக்கடங்காத வகையில் இந்த வருடம் பனிப் பொழிவு காணப்படுகிறது. வெள்ளைப் போர்வை கொண்டு போர்த்தியது போல் காணும் இடம் எல்லாம் பனி சூழ்ந்து காட்சி அளிக்கிறது. மேலும் ரம்மியமான ச…
Read moreசேலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில், கடந்த 2017-ம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தப…
Read moreதூத்துக்குடியில் இருந்து சிவகாசி பேப்பர் மில்லுக்கு நிலக்கரி லோடு ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று புறப்பட்டு சென்றது. லாரியை எப்போதும் வென்றான் அருகேயுள்ள மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கற்பகராஜா ( 30) என்பவர் ஓட்டி சென்றா…
Read moreஅரியானா மாநிலம் பரிதாபாத்தில் ரவி என்ற நபர் செவ்வாய்க்கிழமை இரவு தனது ஈகோ மாடல் காரை வழக்கமாக நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றார். இந்த நிலையில் காலையில் காரை சுத்தம் செய்வதற்காக வந்த அவர், காரின் கதவு உடைக…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(எ)அன்வர் உசைன். அரசு பஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்த அவர் கடந்த 17ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். தான் இந்துவாக இருந்த போது, இந்து மதத்தில் ஒரு பெண்ணைய…
Read moreநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.தேர்…
Read moreமேஷம் ராசிபலன் இன்று உங்கள் மனதில் தீர்வு காணப்படாத பல விஷயங்கள், மனத்தெளிவின்மையை ஏற்படுத்தும். உங்கள் மனதில் தெளிவாகத் தெரியும் விஷயங்கள் உங்களுக்கு நல்லவையாகவே இருக்கும். நீங்கள் குழந்தையாக இருந்த போது, உங்களுக்காக யாரால் மு…
Read moreஉத்தர பிரதேச மாநிலம் கவுரி பஜார் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் அங்கித் சிங். அதே போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் கான்ஸ்டபிள் டியோரியாவிற்கும் அங்கித்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டியோரியாவை திர…
Read more
Social Plugin