தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. அதன் பின்பு பொறுப்பேற்ற திமுக அரசு மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்ட பணிகளை துவ…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் சில சமயங்களில் உதவியற்றவர்களாகவும் இருந்து இருக்கலாம். இது ஒரு தற்காலிகமான ஒன்று தான். நீங்கள் விரைவில் அதிலிருந்து வெளியே வருவீர்கள். உங்களைப் பற்றி மிகவும் விமர்சனமாகவோ அல்லது கடினமாகவோ இருக்காதீர்கள் .…
Read moreமுதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் முதல்வர் பிறந்த நாள் மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தி…
Read moreபொதுத்தேர்வு எழுத வந்த மாணவிகள் மீது இளைஞர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் தற்போது பியூசி எனப்படும் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்காக மாணவ, மாணவிகள் தயாராகி வருகின்றனர். இந…
Read moreராமநாதசுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம். அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில் மூலம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் திருக்கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்களி…
Read moreவேலூர் மாவட்டம் காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவது தொடர்பாக ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சருக்கு, அப்படியெல்லாம் செய்…
Read moreஇந்தாண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டித் தொடர், வரும் ஜூன் 9 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரை, அமெரிக்காவும் மேற்கிந்திய தீவுகள் இணைந்து நடத்துகின்றன. இதில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி, வரும் ஜூன் …
Read moreதமிழகத்தில் இன்று 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் இன்று 2 பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் மிரட்டல் வந்துள்ளது. சென…
Read moreதமிழ்நாடு முழுவதும் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் துவங்கி நடைபெற்று வருகிறது. பத்தாம் வ…
Read moreதமன்னா நடிப்பில் கடந்த வருடம் தமிழில் ஜெயிலர், தெலுங்கில் போலோ சங்கர், மலையாளத்தில் பந்த்ரா ஆகிய படங்கள் வந்தன. தமிழில் அரண்மனை 4-ம் பாகம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.தற்போது 2 இந்தி படங்கள் மற்றும் தெலுங்கில் ஒடேலா 2-ம் பா…
Read moreசேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் அரி அரவிந்த் (வயது 23). பட்டுச்சேலைக்கு டிசைன் வைக்கும் வேலை செய்து வந்தார். இவரும், இளம்பிள்ளையை சேர்ந்த கல்லூரி மாணவி பிரகதீஷ்வரியும் (21) காதலித்து வந்தனர். இ…
Read moreவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வசித்து வருபவர் கோபிநாத்(வயது 35). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி. படித்தார். அப்போது, சென்னை மூலகொத்தளம் பகுதியில் வசித்த வ…
Read moreமேஷம் ராசிபலன் ஒரே இரவில் உங்கள் நம்பிக்கையை வளர்த்து விட முடியாது. மனதுடன் தொடர்பு கொள்ள நீங்கள் நிறைய நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு கடினமான நேரத்தைக் கடந்து வந்துள்ளீர்கள், கடந்த சில நாட்களா…
Read moreசிவகங்கை காங்கிரஸ் கமிட்டியில் பழைய நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்து செல்வ பெருந்தகை அதிரடி காட்டியுள்ளார். சிவகங்கை தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க திமுகவினர் தெரிவித்தனர். இதற்கு முக்கிய காரணம் கார்த்திக் சிதம்பரம…
Read moreகுஜராத் அணியால் ₹3.60 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் ராபின் மின்ஸ் பைக் விபத்தில் சிக்கியிருக்கிறார். பழங்குடியின வீரரான இவர், இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை. விக்கெட் கீப்பராக மின்ஸை களம் இறக்…
Read more
Social Plugin