திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே உள்ள கருத்தக்கோடங்கிப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதியின் மகள் ஸ்ரீநிதி (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வக…
Read moreவரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில் சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை தரப்பில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் ஆர்.ஏ புரம், வேப்பேரி, ஈ.சி.ஆர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோத…
Read moreகர்நாடகாவின் பெங்களூரு நகரில், ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில், ஐ.டி.பி.எல். ரோட்டில் ராமேஸ்வரம் கபே என்ற பெயரில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், கடந்த 1-ந்தேதி மதியம் 12.55 மணியளவில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வ…
Read moreமேஷம் ராசிபலன் வாழ்க்கையில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களைக் கண்மூடித்தனமாக நம்பத் தொடங்கினால், நீங்கள் கண்டிப்பாக இதயம் நொறுங்கிப் போகும் அளவுக்கு வலிகளைப் பெறுவீர்கள். பணம் மட்டு…
Read moreஈஷாவின் மஹாசிவராத்திரி நேரலை காண கிளிக் செய்யவும்
Read moreஇண்டிகோ விமானத்தில் குஷன் இல்லாமல் இருக்கைகள் இருக்கும் புகைப்படத்தை பெண் பயணி தன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் வைரலாகி வருகிறது. யவனிகா ராஜ் ஷா என்ற பெண் பயணி தனது எக்ஸ் பக்கத்தில், "அழகாக இருக்கிறது இண்டிகோ, நான் ப…
Read moreசிவகங்கையைச் சேர்ந்த காயத்ரி என்பவர் தன்னுடைய கருவில் உள்ளது பெண் குழந்தை என்பதை ஓய்வு பெற்ற அரசு செவிலியர் மூலம் அறிந்து கொண்டு கருக்கலைப்பு செய்துள்ளார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தில் எல்லையம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஜாத்திரி திருவிழா கிராம மக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோயிலின் அருகில் உள்ள புறம்போக்…
Read more”எழுதி வைத்துக் கொள்ளுங்கள், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நீலகிரி, ஈரோடு” தொகுதிகளில் பாஜக சரித்திர வெற்றி பெறும்” என அசாத்திய நம்பிக்கை தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. இன்று சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த…
Read moreதமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த முதல் மூன்று மாவட்ட நிர்வாகங்களுக்கு முறையே தங்கம், வெள்ளி மற்ற…
Read moreஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மேலும் 18 மீனவர்கள் இன்று அதிகாலை சென்னை வந்தனர்.கடந்த மாதம் 7-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேர் தங்களது இரண்டு படகுகளில் க…
Read moreதமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிற துறை அலுவலர்களுக்கான மாவட்ட அளவில் உணவு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது இதில் தமிழ்நா…
Read moreஇந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாம…
Read moreமகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மகளிர் தினமான இன்…
Read moreநாகையில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 17 வயதில் கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்த இளைஞர்; போக்சோ வழக்கு பதிந்த நிலையில் மகனை வெளிநாடு அனுப்பிவிட்டு மகன் இறந்து விட்டதாக நாடகமாடிய பெற்றோர்; வழக்கை வாபஸ் வாங்க வில்லை என்றால் கொல…
Read more
Social Plugin