மேஷம் ராசிபலன் எதையும் உங்கள் வழியில் குறுக்கிடச் செய்யும் மனநிலையில் நீங்கள் இல்லை. வெற்றி என்பது மட்டுமே வெற்றிகரமாக இருப்பதற்கான ஒரே நடவடிக்கை அல்ல என்பதை நீங்கள் நினைவிற் கொள்ள வேண்டும். அந்தவகையில், நீங்கள் இடையே பெறும் அன…
Read moreவிழுப்புரம் தெற்கு மாவட்டம்,விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில்காணை தெற்கு ஒன்றியம், காங்கியனூர் பாகம் 76 .77 ல் பகுதிகளில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கும்முடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் .டி.ஜெ.கோவிந்தராசன் அவர்க…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் முருகப்பெருமானின் மூன்றாவது படை வீடான பழனி கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. பழனி மலை அடிவார கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக …
Read moreமேஷம் ராசிபலன் கடந்த காலத்தில் நடந்தவை அல்லது எதிர்மறையான விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள பலவீனமான எண்ணங்களை ஒதுக்கி விட்டு, வாழ்க்கைக்குப் பயனளிக்கும் நல்ல காரியங்களைச் செய்யுங்கள். உ…
Read moreநாடு முழுவதும் அதிவேக ரயில் சேவையாக முக்கிய நகரங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் இருந்து வாரணாசி…
Read moreதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் தொடர்பான கோர்ஸ் படிக்க லண்டன் செல்ல உள்ளார். மூன்று மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் அங்கிருந்து கட்சி தொடர்பான வேலைகளை அண்ணாமலை பார்த்துக் கொள்வார் எனவும் தகவல…
Read moreஇந்தியாவிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நிலையில் அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்தார். இந்த கைலாசா நாடு எங்கிருக்கிறது என்ற தகவல் இதுவரை தெரியாத நிலையி…
Read moreதேனி மாவட்டம் கம்பம் நகரில் தேனி மாவட்ட பார்வேர்ட் பிளாக் கட்சி செயலாளர் முருகன் தலைமையிலும், கம்பம் நகரச் செயலாளர் அறிவழகன் மற்றும் ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலையிலும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரியும்,கள்ளர் பள்ளியை அரசு ப…
Read moreபார்படாசில் நடைபெற்ற டி 20ர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இதனைத் தொடர்ந்து வெற்றிக் கோப்பையுடன் இந்திய அணி இன்ற…
Read moreமணிப்பூரில் இரு பிரிவினர் இடையே பல மாதங்களாக நீடித்து வரும் மோதல் போக்கு காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி இதுவரை அங்கு செல்லாததை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது…
Read moreதிருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மகன் புவனேஸ்வரன் (வயது 25). இவர் திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் தங்கி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருப்பூரை சேர்ந்த 14 வயது மா…
Read moreமேஷம் ராசிபலன் சில நாட்களுக்கு முன்புவரை, உங்கள் உறவுகளில் சில விரும்பத்தகாத விவாதங்கள், கருத்து மோதல்கள் மற்றும் நிறைய சிக்கல்கள் இருந்தன. முதலில் இதனைக் கடந்து சென்று, உங்களுக்கு எவ்விதமான வெறுப்போ, கோபமோ இல்லை என்பதை அவர்களு…
Read moreதாம்பரம் சண்முக சாலையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு ஏற்படுத்த வலியுறுத்தி மாவட்ட தலைவர் எஸ். கே ஜாகிர் உசேன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பா…
Read more
Social Plugin