திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி 3.வது வார்டில் மக்கள் பயன்பாட்டிற்க்காக பொது நியாய விலைக் கடை கோயில் சுற்று சுவர்,சமுதாய கூடம் புதுப்பித்தல் திறப்பு விழாமீஞ்சூர் கலயாணசுந்தரம் தெரு பெருமாள் கோயில் வளாகத்த…
Read moreசட்ட விரோத பணப்பறிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஓராண்டு ஆகியும் ஜாமீன் வழங்காத நிலையில் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந…
Read moreகாஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த ஒரு இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய டிடிஎப்ஃ வாசன் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நிலையில் அவருடைய ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் ஜாமினில் வெளியே வந்த டிடிஎப்ஃ வாசன் சென்னையில் பை…
Read moreதமிழகத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் முதல் டிஎஸ்பி வரை அனைவரும் கைதுப்பாக்கிகளை உடன் வைத்திருக்க வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவா சீர்வாதம் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பேசிய அவர், லத்தி மற்றும் து…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி அருகே பூச்சூட்டி கிராமத்தில் பிறந்து வாழ்ந்து வந்த ஸ்ரீலஸ்ரீ காசிநாத சித்தர் சுவாமிகள். இவர் கும்பகோணத்திலும் பூச்சட்டி கிராமத்திலும், திருநீலக்குடி பகுதியிலும் வசித்து வந்து தன்னை நாடிவரும் பக…
Read moreதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சட்டம் ஒழுங்கு சீர்கேடு கள்ளச்சாராயம் மரணங்கள் வீதிக்கு வீதி கஞ்சா தெருக்கு தெரு போதை மாத்திரை விற்பனை அதிகரித்துவதை குறித்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதிகளில் அதிமுக நகர செயலாளர் எஸ் டி டீ.ரவ…
Read moreதிருச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தூர் பகுதியில் சுல்தான் பாஷா (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 மனைவிகள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவருக்கு 20 வயது இளம் …
Read moreதன்னை பார்ப்பதற்கு ஆதார் கார்டுடன் வரவேண்டும் என்று பாஜக எம்பி கங்கனார் ரனாவத் கூறி உள்ளார் . அதாவது தன்னுடைய தொகுதி மக்கள் தன்னை சந்திக்க வேண்டும் என்றால் ஆதார் அட்டை கட்டாயம் என்று நிபந்தனை விதித்துள்ளார். மேலும் தன்னை சந்திப்…
Read moreமதுரையிலிருந்து விமான மூலமாக அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்து செல்வதாக கூறி 100 பேரிடம் பணம் வசூலித்து மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து விமான நிலையம் சென்று விசாரித்த போது அவர்கள் ஏமாற்றப்பட்டது அம்பலமாகி உள்ளது .இத…
Read moreசென்னை அடுத்த மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மறைந்த கல்லூரியின் நிறுவனரும், முன்னாள் கல்வி குழும தலைவருமான லியோமுத்து அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கல்லூரி வளாக நினைவிடத்தில் நடைபெற்றது. இந்நிகழ…
Read moreமதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள் பெண் பணியாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணை படுகொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மர்ம நபரால் பயங்க…
Read moreநீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தோட்டமூலா பகுதியை சேர்ந்தவர் உம்மு சல்மா(வயது 34). பட்டதாரி. இவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக 3.27 ஏக்கர் நிலம் உள்ளது.இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு உம்மு சல்மாவின் தாயார் இறந்து விட்டார். க…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் சமிக்ஞைகளை விட்டுவிடுகிறீர்கள். ஆனால், இன்று நீங்கள் பெறும் பலவிதமான சமிக்ஞைகளால் மிகவும் குழம்பிப் போயுள்ளீர்கள். ஒருதலையான காதல் மிகவும் காயப்படுத்துகிறது. சில தவறான புரிதல்களை மாற…
Read more06.07.2023 அன்று சைதை துரைசாமி அம்மா மண்டபம் வேளச்சேரியில் அனைத்திந்திய தமிழ் சங்க தலைவர் கலைமாமணி சொல்லின் செல்வர் ஆவடி குமார் அவர்களின் தலைமையில் கவியரசு கண்ணதாசன் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கவியரசு கண்ணதாசன் புதல்வர், வழக…
Read more33/11 கே வி இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை 11.07.2024.காலை 09 30 மணி முதல் மாலை 05:00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுவதால் இருளிப்பட்டு துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் செல்லுகின்ற அனைத்து பகுதிகளுக்கு மின்சாரம…
Read more
Social Plugin