திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட பூவலம்பேடு ஊராட்சியில் பெரியபுலியூர், ஜி ஆர் கண்டிகை, எருக்குவாய், காரணி, புதுப்பாளை யம், மங்கலம், பாலவாக்கம், ஈகுவா ர்பாளையம், கெட்டணமல்லி, பூவ லம்பேடு உள்ளிட்…
Read moreஅதிமுகவின் முன்னாள் அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் …
Read moreமேஷம் ராசிபலன் இந்த தருணத்தில், நீங்கள் நிறைய சம்பவங்களினால் அலைக்கழிக்கப்படுகிறீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இருக்க நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், உதவி கேட்பதற்கு சங்கடப்பட வேண்டாம். உங்களது துடிப்பான ஆளுமையானது, அனைவரை…
Read moreசிவகங்கை மாவட்டம் வேளாங்குளத்தில் பாஜக நிர்வாகி செல்வகுமார் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் வசந்தகுமார், மருதுபாண்டி, அருண்குமார், சட்டீஸ்வர…
Read moreகமல்ஹாசனின் மூத்த சகோதரரான சாருஹாசன் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில். கமல்ஹாசனின் மூத்த சகோதரரான சாருஹாசன் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனுக்கும் இவருக்கும் …
Read moreஇந்திய ரிசர்வ் வங்கி 1935-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும். நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி இயக்கியும் வருகிறது. பொதுமக்கள் மற்ற வங்கிகளை பயன்படு…
Read moreபாஜக அரசு கொண்டு வரும் சட்டங்கள் தொடர் சர்ச்சையை கிளப்பி வருகின்றன. அது மத்திய பாஜக அரசாக இருந்தாலும் சரி, மாநில பாஜக அரசாக இருந்தாலும் சரி. வேளாண் சட்டம் (தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டது) தொடங்கி சமீபத்தில் உத்தரகாண்டில் …
Read moreமதுரை அவுட் போஸ்ட் பகுதியில் காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் காமராசர் பல்கலைக்கழக கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் முதல்…
Read moreகேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிக கனமழை பெய்தது. கேரளாவில் உள்ள வயநாட்டில் இன்று அதிகாலை பெரிய …
Read moreகேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆவிய பகுதிகளில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் ஏராளமானோர் அதில் சிக்கி உள்ளனர். இந்த நிலச்சரிவில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட…
Read moreஉத்திரபிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் ஆகிய வட மாநிலங்களில் காசிதாஸ் பாபா பூஜை என்பது பிரபலமாக நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையின் போது தற்போது பச்சிளம் குழந்தையின் மீது கொதிக்கும் பாலை ஊற்றியதோடு அந்த குழந்தையை கொதிக்கும் பானையில்…
Read moreகடலூர் மாவட்டம் வடலூரில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 24ஆம் தேதி மைதானத்தில் வைத்து ஈட்டி எறியும் பயிற்சி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் கிஷோர் என்ற சிறுவன் சிலம்பம் பயிற்சியில் ஈடுபட…
Read moreநாகப்பட்டினம் பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் செயல்படும் ஒரு வணிக நிறுவனத்தில் ( பெட்டிக்கடை ) வாங்கிய அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் புழு இருப்பதாக வந்த புகாரையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை நாகப்பட்டினம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்…
Read moreஅறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவில் மலை மேல் இருப்பதால் பக்தர்கள் செல்ல ஏதுவாக மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் சேவைகல் போன்…
Read moreமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 2012-ம் ஆண்டு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களை கட்டணமின்றி அனுமதிப்பது தொடர்பாகவும், சுங்கச்சாவடியை கப்பலூர…
Read more
Social Plugin