ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி ஆகஸ்ட் 3 சனிக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார். பொதுமக்கள் அசையா சொத்து குறித்து ஆவண பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள…
Read moreதமிழகத்தில் சிறப்பு பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மக்களின் வசதிக்காக சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆகஸ்ட் நான்கு வரை 1140 …
Read moreகும்மிடிப்பூண்டி அருகே பெண்ணிடம் நூதன முறையில் நான்கு சவரன் தங்கச் சங்கிலியை பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி பகுதியைச் சேர்ந்தவர் கோமளா. இவர் பேருந்து நிலையம் அருகே உள்ள மாவு மில்லு…
Read moreவயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 296 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 4வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என…
Read moreமேஷம் ராசிபலன் அமைதியாக இருப்பதில் இன்று நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உண்மையில், இது உங்களுக்கு மிகவும் அவசியம். இல்லையெனில், சிலருடனான சந்திப்புகள், இன்று உங்கள் மனநிலையைப் பாதிக்கலாம். இதனால் உங்களுக்குக் கோபம் அதிகரிக்கலா…
Read moreதேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் அரசு ஆரம்ப கள்ளர் பள்ளியில் உலக தாய்ப்பால் தினம் கை குழந்தைகள் உள்ள தாய்மார்களுடன் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் குழந்தை பெற்ற தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதன் அவசியத்தை பற்றி…
Read moreமக்களுடன் முதல்வர் மாதர்பாக்கம் மாநெநல்லூர் போந்தவாக்கம் பல்லவாடா சானாபுத்தூர் சூரப்பூண்டிப உள்பட ஆறு ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்கும் விதத்தில் ஆயிரக்கணக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமை டி.ஜெ கோவிந்தராஜ் எம்.…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் (ம)தலைஞாயிறு வட்டாரத்திற்கு உட்பட்ட 60 ஊராட்சியில் சமுதாய வள பயிற்றுநர்களுக்கு தேசிய அளவில் பாலின பாகுபாடு பயிற்சி மூன்று நாட்கள் (30.07.24 முதல் 01.08.24 வரை நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு மாநி…
Read moreஅறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவிலில் இரண்டு நாட்களாக தேர் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிக்கு காவல் தெய்வமாக உள்ள வீரமாகாளியம்மன் …
Read moreதொடர்ந்து இடைவிடாது கனமழை பெய்து வரும் நிலையில் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக வயநாட்டில் மீட்பு பணிகள் தொடரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 252 …
Read moreஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து வினாடிக்கு இரண்டு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 1.80 லட்சம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது இரண்டு லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் ம…
Read moreதேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும் ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில்…
Read moreசெங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு, மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் தாம்பரம், சண்முகம் சாலையில் நடைபெறுகிறது.இதில் மாநில பொதுச் செயலா…
Read moreஇமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவின் ராம்பூரில் இன்று காலை மேக வெடிப்பு ஏற்பட்டது. இந்த மேக வெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மாயமாகி உள்ளனர். இன்று அதிகாலை மேக வெடிப்பு ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தகவல்…
Read moreஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் துணை ஆணையர்கள் பாலகிருஷ்ணன், ஜெயலட்சுமி மேற்பார்வையில் உதவி ஆணையர் ராஜா ராபர்ட் தலைமையில் ஆவடி ஆணையரகம் செங்குன்றம் காவல் சரகத்திற்குட்பட்ட மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மீஞ்சூர் காவல் நிலைய…
Read more
Social Plugin