திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றங்கள், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் என 6 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. பழமை வாய்ந்த கட்டிடம், மற்றும் போதிய இட…
Read moreசைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் இரு பிரிவுகளாக கற்களை வீசி மோதிக்கொண்ட சம்பவத்தில் மின்சார ரயில் ஜன்னல் கண்ணாடி உடைந்து ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த 2 பயணிகள் காயம் அடைந்தனர். இதனையடுத்து, மாம…
Read moreதாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது மாவட்டத்தலைவர் எஸ்.கே.ஜாஹிர் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர், தாம்பர…
Read moreதமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல், தேனி, கோவை, அரியலூர், திருச்ச…
Read moreதென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரியா ஆனந்த். இவர் தமிழில் சில படங்களில் ஹீரோயின் ஆக நடித்துள்ள கடைசியாக தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். இவர் தமிழ், தெ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமில்.நோய்களை கண்டறிந்து அளிப்ப்படும் சிகிச்சை விவரங்கள் மகப்பேருக்குத் தேவையான ஸ்கேன்உட்படபரிசோதனைகள் மற்றும் ஆல…
Read moreஅதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேட்டூர் அணை தனது முழு கொள…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை என்னும் பகுதியில் மாரிமுத்து(53)- சகுந்தலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பாண்டிய துரை(27) திருமணம் ஆகி தனது தந்தையுடன் இருக்கிறார். இளைய மகன…
Read moreநிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் குறித்து சில புள்ளி விவரங்கள் பின்வருமாறு. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை பகுதியில் கடந்த 29ம் தேதி நள்ளிரவு மற்றும் 30ம் தேதி அதிகாலையில் …
Read moreசென்னை கேளம்பாக்கம் பகுதியில் தனியார் சட்டக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கல்வி பயிலும் 5 மாணவர்கள் கோவளம் செல்வதற்காக புறப்பட்டனர். அப்போது சிவா என்ற மாணவர் காரை ஓட்டினார். இந்நிலையில் அவர்கள் பழைய மகாபலிபுரம் அருகே …
Read moreஅரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக அதிநவீன சொகுசு பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிா்சாதன பேருந்துகள் மற்றும் குளிா்…
Read moreஇந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தீரன் சின்…
Read moreவந்தே பாரத் ரயில் சேவையை தொடர்ந்து வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவையும் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளது. சென்னை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் ஏற்கனவே வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வரும் சூழலில், வந்தே பாரத் மெட்…
Read moreகோவை சரவணம்பட்டி அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். 48 வயதான இவர், வழக்கறிஞராக பல ஆண்டுகளாக பணி புரிந்து வந்தார். இரத்தினபுரி பகுதியில் இவரது அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இவரது மனைவி நித்தியவள்ளி தனியார் …
Read moreகாவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. காவிரி வரும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு…
Read more
Social Plugin